தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாத அரசு ஊழியர்கள்!! 19,600 பேர் ஆப்சென்ட்!! சென்னையில் மோசம்! அரசியல் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம், 85 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாலும், அரசு ஊழியர்கள், போலீசார் தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு