கொல்கத்தாவை புரட்டிப்போட்ட கனமழை! ரயில், விமான சேவைகள் பாதிப்பு.. 5 பேர் பலி! இந்தியா கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, போக்குவரத்தும் முடங்கி உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு