சட்டவிரோத நிதி வழக்கு..! ஜவாஹிருல்லாவின் தண்டனைக்கு இடைக்கால தடை..! இந்தியா சட்டவிரோத நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது