பணிந்தது வாய்க்கொழுப்பில் பேசிய வங்கதேசம்! மத்திய அரசு சரவெடி! டாக்கா பேரணி நிறுத்தம்! இந்தியா இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. தொடர்ந்து தூதரகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை வங்கதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.