கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்! தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் சோதனைக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கிருந்த பெண் தலைவரிடம் இருந்து ரூ.14.25 லட்சம் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு