நீ நல்லா அசந்து தூங்கு தெய்வமே! மதுபோதையில் யானை மேல் மட்டையான பாகன்.. ஒரு மணி நேரம் காத்திருந்த யானை..! குற்றம் திற்பரப்பு அருகே மதுபோதையில் யானை மீது பாகன் தூங்கிய நிலையில் சாலை ஓரமாக யானை ஒருமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தது. பின்னர் வனத்துறையினர் யானையை பறிமுதல் செய்து அழைத்து சென்றனர்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு