நீ நல்லா அசந்து தூங்கு தெய்வமே! மதுபோதையில் யானை மேல் மட்டையான பாகன்.. ஒரு மணி நேரம் காத்திருந்த யானை..! குற்றம் திற்பரப்பு அருகே மதுபோதையில் யானை மீது பாகன் தூங்கிய நிலையில் சாலை ஓரமாக யானை ஒருமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தது. பின்னர் வனத்துறையினர் யானையை பறிமுதல் செய்து அழைத்து சென்றனர்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்