டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! தமிழ்நாடு டிஜிட்டல் மோசடிகளால் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.