ரம்மி விளையாட்டால் பறிபோன உயிர்.. தாயின்றி பறிதவிக்கும் இரண்டு வயது பெண் குழந்தை..! தமிழ்நாடு திருப்பத்தூர் அருகே பலமுறை கூறியும் கணவன் ரம்மி விளையாட்டை கைவிடாததால் மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.