அவமானமா இருக்கு!! எல்லார்கிட்டயும் கையேந்துறோம்! புலம்பி தவிக்கும் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!! உலகம் நானும் ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம் என பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.