பொள்ளாச்சி வழக்கை போல அண்ணா பல்கலை. வழக்கிலும் போராடுங்கள்... அண்ணாமலை வலியுறுத்தல்! தமிழ்நாடு பொள்ளாச்சி வழக்கைப் போல அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும் நீதி கிடைக்க போராட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.