35 ஆண்டுகளில் முதல்முறை! ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் நகரில் கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக தேசியக் கொடி குடியரசு தினமான நேற்று ஏற்றி, வந்தேமாதரம், தேசியகீதம் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு