தமிழகமே அதிர்ச்சி... பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை... முன்னாள் ஆசிரியர் போக்சோவில் கைது...! தமிழ்நாடு பாபநாசத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன் அப்பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்து பாலசுப்பிரமணியன் (29) வெளியேறினார்.