காரில் கஞ்சா.. பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கையும் களவுமாக கைது..! சென்னை போலீஸ் அதிரடி..!! குற்றம் சென்னை பாடியில் வாகன தணிக்கையின் போது, காரில் கஞ்சா வைத்திருந்த பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.
கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக சதி.. வேலூர் இப்ராகிம் திடுக் குற்றச்சாட்டு.!! அரசியல்