டெல்லி கலவர வழக்கு: சமூக ஆர்வலர் உமர் காலித்திற்கு இடைக்கால ஜாமின்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு இந்தியா டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு