தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு... குளித்தலை போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை..! வலுக்கும் எதிர்ப்பு..! தமிழ்நாடு கல்குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.