எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கவாதிகள்.. ஒன்னரை மணி நேரம் நடந்த சண்டை.. பி.எஸ்.எஃப் வீரர்கள் அதிர்ச்சி தகவல்..! இந்தியா ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, காஷ்மீருக்குள் 50 பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்து உள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு