• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    லீவ் லெட்டர் கூட எழுதத் தெரியல..! எழுத்துப் பிழையால் சிறையில் கம்பி எண்ணும் பெண் போலீஸ் அதிகாரி..!

    எழுத்துப் பிழையோடு விடுப்பு கடிதம் எழுதி சிக்கிக்கொண்ட பெண் உதவி ஆய்வாளர் தற்போது சிறையில் உள்ளார்... என்ன நடந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
    Author By Pothyraj Fri, 21 Mar 2025 11:36:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    female-police-arrested-for-writing-leave-letter-mistake

    பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் விடுப்பு கடிதம் எழுதும் போது ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்ததையடுத்து, அவரின் தேர்வுத்தாளை ஆய்வு செய்தபோது முறைகேடான வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இதையடுத்து பெண் உதவி ஆய்வாளரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விடுப்பு கடிதத்தை எழுத்துப் பிழையோடு தவறாக எழுதி, போலீஸில் சிக்கிக்கொண்டு கம்பி எண்ணுகிறார் இந்த உதவி ஆய்வாளர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

    arrrest

    ராஜஸ்தான் மாநிலம், கன்குனு மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மோனிகா. உதவி ஆய்வாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சமீபத்தில் பயிற்சி எஸ்ஐ ஆக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சில நாட்கள் மோனிகாவுக்கு விடுப்பு எடுக்க நேர்ந்தது.இதனால் உதவி ஆய்வாளர் மோனிகா உயர் அதிகாரிகளுக்கு விடுப்பு கடிதம் எழுதி விடுப்பு கோரினார். ஆனால், மோனிகாவின் கடிதத்தைப் பார்த்த உயர் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    இதையும் படிங்க: 16 மாநிலங்களில் சைபர் மோசடி... 10 ஆயிரம் கோடி சுருட்டிய பலே கில்லாடிகள்..!

    விடுப்பு கடித்தத்தில் ஏராளமான தவறுகள், எழுத்துப் பிழைகள், ஒரு காவல் ஆய்வாளராக இருக்கும் ஒரு அதிகாரி எளிமையான விடுப்பு கடிதத்தில் இவ்வளவு பிழைகள் விட்டுள்ளாரே என்று சந்தேகம் எழுந்தது. 2021ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் 34வது ரேங்கில் மோனிகா தேர்ச்சி பெற்றிருந்தார் என்றும் அவரின் ரெக்கார்டை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், விடுப்பு கடிதத்தில் இருக்கும் பிழைகளுக்கும், மோனிகா 34-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றதற்கும் தொடர்பே இல்லை என்று அதிகாரிகள் யோசித்தனர்.

    arrrest

    200 மதிப்பெண்கள் கொண்ட இந்தி மொழித் தேர்வில் 184 மதிப்பெண்கள் மோனிகா எப்படி பெற்றார், அதிக மதிப்பெண்கள் பெற்ற மோனியா இந்தியில் ஒரு விடுப்பு கடிதம் எழுத ஏன் இப்படி எழுத்துப்பிழைகள் விட்டுள்ளார் என்று உயர் அதிகாரிகள் ரகசியமாக விசாரணையைத் தொடங்கினர். ஒரு விடுப்பு கடிதத்தில் கூட என்ன எழுத்துப் பிழைகள் விட்டுள்ளோம், அதை சரிசெய்ய முடியாத நிலையில்தான் உதவி ஆய்வாளர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தில் மோனியா தேர்வு எழுதிய மையத்துக்கும், போலீஸ் தேர்வு மையத்துக்கும் அதிகாரிகள் தகவல் அனுப்பி அவர் தேர்வு எழுதிய தேர்வுத்தாள், வீடியோ உள்ளிட்டவற்றை கேட்டு வாங்கினர்.

    2021, செப்டம்பர் 15ம் தேதி அஜ்மீர் நகரில் நடந்த போலீஸ் உதவி ஆய்வாளர் தேர்வில் மோனிகா பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். அந்த வீடியோவை போலீஸார் ஆய்வு செய்தனர். இதையடுத்து நேர்முகத் தேர்வில் மோனிகா எடுத்த மதிப்பெண்களை ஆய்வு செய்தபோது, அவர் 15 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். எழுத்துத் தேர்வில் சிறப்பாக செய்த ஒரு பெண், நேர்முகத் தேர்வில் ஏன் மோசமாக செயல்பட்டார் என்ற சந்தேகம்  உயர் அதிகாரிகளுக்கு வலுத்தது. 

    arrrest

    இதனால் மோனிகாவை அழைத்து உயர் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, அவர் தேர்வு மையத்தில் ப்ளூடூத் பயன்படுத்திதான் தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். இதற்காக பவ்ரவ் குமார் என்பவருக்கு ரூ.15 லட்சம் அளித்து மோசடி செய்து பதிலை ப்ளூடூத் மூலம் பெற்று தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். இதனால் இந்தி தேர்வில் 184 மதிப்பெண்களும், பொது அறிவு தாளில் 161 மதிப்பெண்களும் எடுக்க முடிந்தது என மோனிகா விசாரணையில் தெரிவித்தார்.

    இந்த விசாரணையைடுத்து மோனிகாவுக்கு உதவிய பவ்ரவ் குமார், மற்றும் கலீர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மோனிகா பணிவிடுப்பு முடிந்து ஜெய்பூர் போலீஸ் அகாடெமியில் பயிற்சி எடுத்து வந்த நிலையில் அவரையும் கைது செய்தனர்.

    2024 ஜூன் 5 முதல் 2024 ஜூலை 2 முதல் மோனிகா மருத்துவ விடுப்பு எடுத்தார். அதற்கான மருத்துவசான்று ஏதும் தரவில்லை.அதன்பின் இந்தியில் ஒரு கடிதம் எழுதி, 2024 நவம்பர் 11ம் தேதி போலீஸ் பயிற்சியில் சேர்வதாக கையால் எழுதி உயர் அதிகாரிகளுக்கு எழுதியபோதுதான் சிக்கிக்கொண்டார்.
     

    இதையும் படிங்க: ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை? வாத்து பண்ணையில் கொத்தடிமையான சிறுவர்கள்.. பாசக்கார தந்தையும், முதலாளியும் கைது..!

    மேலும் படிங்க
    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    தமிழ்நாடு
    முதல் முயற்சிலேயே பறந்த ஈட்டி.. நேரடியாக ஃபைனல்ஸ்க்கு போன இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!!

    முதல் முயற்சிலேயே பறந்த ஈட்டி.. நேரடியாக ஃபைனல்ஸ்க்கு போன இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!!

    இதர விளையாட்டுகள்
    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    இந்தியா
    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இந்தியா
    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    அரசியல்

    செய்திகள்

    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்

    தமிழ்நாடு
    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. ஆனா சொந்த வீடு கிடையாதாம்...! 

    இந்தியா
    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இது புதுசா இருக்குண்ணே.. இனி EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் படம் கலரில் தான்..!!

    இந்தியா
    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

    அரசியல்
    சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!

    சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share