• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டிசிஎஸ் ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்.. நிறுவனம் அளித்த விளக்கம்.. புனேவில் பரபரப்பு..!!

    புனேவில் டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் முன்பு ஊழியர் ஒருவர் நடைபாதையில் படுத்து உறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Tue, 05 Aug 2025 18:00:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TCS-employee-sleeps-on-pavement-outside-as-salary-dispute

    இந்தியாவின் முன்னனி ஐடி சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) செயல்பட்டு வருகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2% பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதனால் ஊழியர்கள் பலரும் நிறுவனத்தின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். 

    employee

    இந்நிலையில் புனேவில் டிசிஎஸ் அலுவலகம் முன்பு, ஒரு டிசிஎஸ் ஊழியர் நடைபாதையில் படுத்து உறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சௌரப் மோர் என்ற ஊழியர், கடந்த ஜூலை 29ம் தேதி முதல் புனேவின் ஹிஞ்சவாடி பகுதியில் உள்ள டிசிஎஸ் அலுவலகம் முன்பு நடைபாதையில் தங்கி உள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் ஒரு கடிதமாக எழுதி அருகிலேயே வைத்திருக்கிறார். அதில் எனக்கு சம்பளம் வழங்காததால் நடைபாதையில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: TCS அறிவித்த அதிரடி பணி நீக்கம்.. சந்தை மதிப்பு ரூ.28,149 கோடி சரிவு..!!

    இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அறிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் மேலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

    டிசிஎஸ் நிறுவனம் இதற்கு பதிலளிக்கையில், சௌரப் மோர் என்ற அந்த ஊழியர் நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாமல் திடீரென விடுப்பு எடுத்து கொண்டதாகவும் மீண்டும் வந்து பணியில் சேராமல் தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைப்படி ஒரு ஊழியர் நிறுவன அங்கீகாரம் இல்லாமல் விடுப்பு எடுத்தால் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி தான் இவரது சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டது என கூறியுள்ளது.

    employee

    இது நிறுவனத்தின் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும் அந்த ஊழியரை அழைத்து பேசி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் ஐ.டி. துறையில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள் குறித்து விவாதங்களை தூண்டியுள்ளது.

    இதையும் படிங்க: 12,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் TCS.. வெளியான பகீர் காரணம்..!!

    மேலும் படிங்க

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    சினிமா
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    சினிமா

    செய்திகள்

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    இந்தியா
    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share