• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வந்தது 3வது பேட்ஜ்...! நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கம் - இதுவரை திரும்பிய 332 பேரில் இருவர் கைது..!

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 3வது பேட்ஜில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டனர்
    Author By Kathir Tue, 18 Feb 2025 11:31:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    two-deportees-arrested-on-arrival-as-3rd-batch-of-112-d

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 3வது பேட்ஜில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டனர். இதுவரை 332 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களில் இருவரை போலீசார் கைது ெசய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்க விமானப்படை விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இருந்தும் அவர்களின் கை, கால்களில் விலங்கு போட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதை பலரும் கண்டித்து வருகின்றனர். இவ்விசயத்தில் ஆளும் ஒன்றிய பாஜக அரசும், பிரதமர் மோடியும் மவுனம் காத்து வருகின்றனர். நாடு கடத்தப்படுபவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவதால், அம்மாநில முதல்வர் பகவந்த் மானும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

    Deportees

    அதேபோல் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவும், நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மீதான நடத்தைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் சீக்கியர்களின் தலைப்பாகை அணிய அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது. முதற்கட்டமாக கடந்த 5ம் தேதி 104 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தது. இவர்களில் தலா 33 பேர் அரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 116 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. அவர்களில் ஆண்கள் மட்டும் விலங்குகளால் கட்டப்பட்டிருந்தனர். 

    இதையும் படிங்க: அமெரிக்காவில் திடுட்டுத்தனமாக குடியேறினால் சரி... பஞ்சாபில் விமானம் வந்திறங்கினால் தவறா..? பஞ்சாப் முதல்வருக்கு பாஜக பதிலடி..!

    Deportees

    அன்றைய தினம் இந்தியா திரும்பிய 116 பேரில் 65 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள்; 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள்; எட்டு பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்; உத்தரபிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா இரண்டு பேர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து தலா ஒருவர் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து மூன்றாவது கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க இராணுவ விமானம் நேற்றிரவு அமிர்தசரஸில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில் வந்திறங்கிய 112 பேரில் 31 பேர் பஞ்சாபையும், 44 பேர் அரியானாவையும், 33 பேர் குஜராத்தையும், இரண்டு பேர் உத்தரபிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் ஆண்களுக்கு மட்டுமே கைவிலங்குகள் போடப்பட்டதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு விலங்குகள் ஏதும் போடப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். 

    Deportees

    இதுவரை 3 கட்டங்களிலும் சேர்த்து 332 பேர் இந்தியா திரும்பிய நிலையில், அவர்களில் இருவரை பஞ்சாப் போலீசார் கைது ெசய்து விசாரித்து வருகின்றனர். பாட்டியாலா மாவட்டம் ராஜ்புராவைச் சேர்ந்த சந்தீப் சிங், பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் மீதும் கொலை வழக்கு இருப்பதாக ராஜ்புரா போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    இதையும் படிங்க: அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்து என்னாச்சு..? பாயிண்டைப் பிடித்த ஓ. பன்னீர்செல்வம்.!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share