• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அரசியலில் நீடிக்க விரும்பவில்லை..! நான் ஒரு யோகி.. ஆதித்யநாத் அதிர்ச்சி பேட்டி..!

    உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் அரசியலில் நீண்ட காலத்திற்கு நீடிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
    Author By Lakshmi Tue, 01 Apr 2025 15:18:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Yogi-Adityanath-opens-up-on-future-amid-PM-Modi-retirement-claim

    உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் அரசியலில் நீண்ட காலத்திற்கு நீடிக்க போவதில்லை எனவும் அதற்கான அவசியமும் இல்லை என்றும் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.

    politics

    பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அவர் அளித்துள்ள நேர்காணலில் பல பரபரப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பிரதமர் எனும் இலக்கை நோக்கி தான் நகர்ந்து செல்லவில்லை என்றும் இது தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, இந்த பொறுப்பு முடிந்தவுடன் அரசியலில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவேன் என்றும் அந்த பேட்டியில் யோகி ஆதித்தய நாத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?

    அரசியல் என்பதை முழு நேர தொழிலாக தாம் கருதவில்லை என்றும் உண்மையில் நான் ஒரு யோகி என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதேபோன்று மாநிலத்தின் முதல்வர் என்னும் பொறுப்பு கொடுத்து,  கட்சி என்னை உத்தர பிரதேச மக்களுக்காக வேலை செய்ய கட்டளையிட்டுள்ளது. அதனால் இங்கு நான் வேலை செய்து வருகிறேன், இது எனது முழு நேர தொழில் அல்ல என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    எங்களுக்கு கட்டளை வரும் வரை வேலை செய்வோம் அது முடிந்தவுடன் ஒரு காலக்கெடு உள்ளது. அது முடிந்தவுடன் இதிலிருந்து முற்றிலும் விலகி விடுவோம் என தாம் விலகப் போகும் செய்தியை மறைமுகமாக சுட்டி காட்டினார்.

    politics

    சிவசேனை உத்தவ் தாக்கரே கட்சியின் சஞ்சய் ராவத் சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்ற பிரதமர் மோடி விரைவில் ஓய்வு பெறப் போகிறார் என தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் யோகி ஆதித்யநாத் இந்த பேட்டியில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் ஓய்வு காலம் பற்றியும் அரசியல் தலையீடு பற்றியும் விரிவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் சஞ்சய் ராவத்தின் கருத்து குறித்து பதிலடி கொடுத்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவேஸ் 2029 ஆம் ஆண்டும் மோடியே மீண்டும் பிரதமராக இருப்பார் என கூறினார்.

    அரசியல் ஓய்வு மற்றும் பாஜக கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து கருத்து தெரிவித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜகவில் எந்த நிலையிலும் கருத்து வேறுபாடு சுத்தமாக இல்லை என்றும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒரே இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

    politics

    கடந்த 9 ஆண்டு காலமாக இரண்டு முறையாக உத்தர பிரதேச முதல்வராக பணியாற்றி வரும் யோகி தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்யும் முதல்வராக பார்க்கப்படுகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக உத்தர பிரதேசத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில் வெறும் 33 இடங்களை மட்டுமே பாஜக வென்றது அது கடந்த தேர்தலை விட 19 இடங்களில் குறைவாகும். இதனால் ஆதித்யநாத் சரிவர வேலை செய்யவில்லை என கூறப்பட்டது.

    இதுபோன்ற பல சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் PTI-க்கு பேட்டி அளித்த யோகி ஆதித்யநாத், கட்சிக்கும் தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் காலக்கெடு முடியும்போது அரசியலில் இருந்து தாம் முற்றிலும் விலகி விட்டு ஆன்மீகப் பணியில் செல்லப் போவதாக சூசகமாக அறிவித்துள்ளது உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
     

    இதையும் படிங்க: செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share