• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!

    தேசிய தலைநகரில் சட்டம் -ஒழுங்கு மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் எதிர்கொள்ளும் சமீபகால முன்னேற்றங்கள், பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
    Author By Thiraviaraj Fri, 28 Feb 2025 17:00:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Shah suggests reducing criminal offences in Delhi

    டெல்லியில் சட்டம்- ஒழுங்கு நிலைமையை மேம்படுத்த முதல்வர் ரேகா குப்தா- உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.10 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பணிகள் தொடங்குகின்றன.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நார்த் பிளாக்கில், டெல்லி அரசு, டெல்லி காவல்துறையின் உள்துறைத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

    காவல்துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுடன்,  சில சிறப்பு ஆணையர்கள், முதல்வர் ரேகா குப்தா, டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் தலைமைச் செயலாளர் தர்மேந்திரர் ஆகியோரும் இந்தக்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையைப் பண்ணவே கூடாது.. தமிழக முதல்வர் எதிர்ப்பை தொடர்ந்து கர்நாடக முதல்வர் தடாலடி..!

    Amit Shah

    10 ஆண்டுகள் கழித்து டெல்லியின் உள்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை.

    இந்தக் கூட்டத்தில் காவல்துறைக்கும், அரசிற்கும் இடையிலான பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன், வழக்குப் பதிவது, சிறைச்சாலைகள் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டன.

    டெல்லியில் கடந்த சில மாதங்களில் காவல்துறை நிகழ்த்திய சாதனைகளை விவரிக்கும்  வகையில் காவல்தை ஆணையர் சஞ்சய் அரோரா ஒரு சிறப்பு வீடியோ தொகுப்பை ஒளிபரப்பிக் காட்டினார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையின் நிலை குறித்தும் காவல் ஆணையர் சஞ்சய் அரோரா விளக்கினார்.

    Amit Shah

    தேர்தலுக்கு முன்பு, டெல்லியில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் டெல்லி காவல்துறை 15 மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக வசிப்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய ஒரு  விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியதையும் சுட்டிக் காட்டினர்

    இதுவரை 22,000 சந்தேகத்திற்கிடமான வங்கதேச நாட்டினரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 750 சந்தேக நபர்கள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து தகவல் கோரப்பட்டதாகவும் எடுத்துக் கூறினர்.

    ரோஹிங்கியா குடியேறிகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சீனியர் உளவுப்பிரிவு போலீசார், மார்கெட் பகுதிகளில் உள்ள பிரதிநிதிகளைச் சந்தித்து  சட்ட விரோதக் குடியேறிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

    Amit Shah

    நவம்பர் 22 அன்று, தேர்தலுக்கு முன்பு, அமித் ஷா சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுபரிசீலனை செய்ய காவல் துறை அதிகாரிகளை வரவழைத்து, குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து முற்றிலும் குற்றங்களே நடைபெறாத வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார். 

    இந்தக் கூட்டத்தில் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் சட்டம்- ஒழுங்கு நிலைமையைப் பொறுத்தவரை எந்த மெத்தனமும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தார். ஒவ்வொரு டெல்லிவாசியும் முற்றிலும் பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்வது ஒவ்வொரு காவலரின் தனிப்பட்ட பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஒரு சிறப்பு செயல் திட்டத்தை தயாரிக்குமாறு ஷா அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.


    தேசிய தலைநகரில் சட்டம் -ஒழுங்கு மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் எதிர்கொள்ளும் சமீபகால முன்னேற்றங்கள், பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

    இதையும் படிங்க: ஊதிவிட்ட பாஜக... ஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் ட்ரிக்ஸ்: மாஸ்டர் ப்ளான்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share