• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சித்தராமையா ஆப்சென்ட்..! சென்னை கூட்டத்தில் டி.கே சிவகுமார் கலந்து கொள்வதாக அறிவிப்பு..!

    திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்திற்கு தன்னால் வர இயலாது என கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
    Author By Thenmozhi Kumar Thu, 13 Mar 2025 18:06:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sitharamaiah-letter-to-cm-mkstalin-about-not-attending

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளால்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்திற்கு வர இயலாது எனத் தெரிவித்துள்ளார். தனக்கு பதிலாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    CM

    இந்தக் கூட்டம் தொகுதி மறுசீரமைப்பு (delimitation) திட்டத்தை எதிர்க்கும் வகையில் நடைபெறுகிறது. ஸ்டாலின் தனது அமைச்சரவை அமைச்சர்கள் மூலம் நேரடியாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சித்தராமையா இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று அவர், தன்னால் கலந்துகொள்ள இயலாது எனவும், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: சுற்றுலா வந்த 2 வெளிநாட்டு பெண்கள் சீரழிப்பு.. ஆண் நண்பர்களை வாய்க்காலில் தள்ளி விட்டு இருவர் வெறிச்செயல்..!

    தமிழ்நாடு முதலமைச்சருக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில், “நீங்கள் எழுதிய கடிதத்தைப் பெற்றேன். அதில் மாநிலங்களின் சுயாட்சி தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இது நம் அரசியல் கட்டமைப்பின் கொள்கைகளில் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு பற்றிய விவகாரம் முக்கியமானது. நான் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பினாலும், முன்பே திட்டமிடப்பட்ட பணிகளால் என்னால் வர இயலவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

    CM

    ஸ்டாலின் தனது கடிதத்தில் சித்தராமையாவிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். “தெற்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் முதல் வடக்கில் மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் வரை அமைக்கப்படும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் (Joint Action Committee - JAC) உங்கள் முறையான ஒப்புதலைப் பெற விரும்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை இந்தக் குழுவில் நியமித்து ஒருங்கிணைந்த உத்தியை வகுக்க உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், திங்களன்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தார்.

    CM

    இது ஜனநாயகம், தேசிய ஒற்றுமை மற்றும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என எச்சரித்தார். 2026 அல்லது அதற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால், அதைத் தொடர்ந்து வரும் புதிய தொகுதி மறுசீரமைப்பு, கடந்த 50 ஆண்டுகளாக நாடாளுமன்றத் தொகுதிகள் உறைநிலையில் (freezing) இருந்த ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவரலாம் என அவர் கூறினார். 

    வட இந்திய இந்தி பேசும் மாநிலங்கள் திடீரென மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றினால் என்ன ஆகும்? தென் மாநிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதாக உணராதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை ஒதுக்கினால், ஜனநாயகம், தேசிய ஒற்றுமை மற்றும் கூட்டாட்சிக்கு நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்? இதில் உள்ள பிரச்சனைகளையும்  தீர்வுகளையும் விவாதிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

    CM

    தமிழ்நாட்டில் ஆளும் திமுக, தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என அவர் குற்றம் சாட்டினார்.

    இந்தக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பங்கேற்றன. ஆனால், பாஜக, தமிழ் தேசியவாத கட்சியான NTK மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) ஆகியவை இதைப் புறக்கணித்தன.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சந்தேகங்களை நிராகரித்தார். “பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் தெளிவாகக் கூறியிருக்கிறார். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகும் தென் மாநிலங்களின் எந்தவொரு தொகுதியின் இடங்களும் குறைக்கப்படாது” என அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    இதையும் படிங்க: ரூ.4 லட்சம் கோடி கர்நாடகா பட்ஜெட் 2025.. புதிய வரிகள் இல்லை... முக்கிய அம்சங்கள் விவரம்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share