• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சீட்டு விளையாடி வாழ்க்கையை அழிச்சுக்காதீங்க.. சீட்டு ஆட்டத்தில் லட்ச ரூபாய் இழந்தவர் தற்கொலை முயற்சி..!

    திருப்பூரில் சீட்டு விளையாடி ஒரு லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த நபர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 01 Mar 2025 11:10:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tirupur-gambling-money-loss-suicide-attempt

    உலகம் முழுவதும் போதை வஸ்துகள் மனிதருக்கு தரும் பேரழிவைப்போல், சூதாட்டங்களும் மனிதர்களின் வாழ்வை அழித்தே வருகின்றன. இதிகாசங்களில் இருந்தே சூதாட்டம் விளையாடும் பழக்கம் காணப்பட்டாலும், தற்போது அது பல வடிவங்களை எடுத்துள்ளது. சீட்டு விளையாடுவது, குதிரை பந்தயம், லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் என அதன் வடிவங்கள் எத்தனை விதமாக மாறினாலும் அனைத்திலும், சராசரி ஏழை மக்களின் கனவை, ஆசையை பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைக்கும் தன்மை மட்டும் மேலோங்கி காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு, சீட்டு விளையாடுவது, குதிரை பந்தயம், லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் போன்ற சூதாட்டங்களை தமிழகத்தில் தடை செய்துள்ளது. 

    gambling

    அண்டை மாநிலமாக கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வந்த போதிலும், தமிழகத்தில் அதற்கான தடை தற்போது வரை நீடிக்கிறது. அதே போல் சீட்டு விளையாட்டிலும் ஏராளமான பணத்தை இழக்கும் மக்கள், தற்கொலை செய்வதும் வாடிக்கையான பின் அதனையும் நமது தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக திரைமறைவில் அரசுக்கு தெரியாமல், சீட்டு விளையாட்டு தொடர்கிறது. சிலர் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழக்கின்றனர். இதனால் விரக்தி அடைந்து காவலர்கள் உட்பட பலர் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. இதன் காரணமாகவே ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில் சீட்டு விளையாடி லட்ச ரூபாய் பணத்தை இழந்த ஒருவர், தன்னை போல யாரும் ஏமாறக்கூடாது என்பதை எச்சரிப்பதர்காக பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: பாதியில் மாட்டிய பைக் திருடன்.. விரட்டிப்பிடித்து வெளுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி..!

    gambling

    திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிகள் இருவரும் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. சம்பாதிக்கும் பணத்தில் தனியார் கிளப்புகளில் சீட்டு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு முறையாக பணம் தராமல் இருந்துள்ளார். சமீபத்தில் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் சீட்டு விளையாட சென்றுள்ளார் கோபாலகிருஷ்ணன். அங்கு விளையாட்டின் ஆர்வத்திலும், விட்டதை பிடிக்க வேண்டும் என ஆசையிலும் தொடர்ந்து சீட்டு விளையாடி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துள்ளார். 

    gambling

    குடும்ப செலவுக்காக இத்தனை காலம் சேமித்து வைத்திருந்த அனைத்தையும் இழந்த விரக்தி அடைந்துள்ளார் கோபாலகிருஷ்ணன். கடன் வழங்கியவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரிக்கவே, பணத்தை திரும்ப தர முடியாமல் தவித்துள்ளார். தனது இந்த நிலைக்கு சீட்டு விளையாடியது தான் காரணம் என்று உணர்ந்த கோபாலகிருஷ்ணன், நேராக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கையோடு தான் கேனில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினார். 

    gambling

    தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தான் சீட்டு விளையாடி பணத்தை இழந்துவிட்டதாகவும் தன்னைப்போல் யாரும் சீட்டு விளையாடி பணத்தை இழந்து விடக்கூடாது என்பதை எச்சரிப்பதற்காகவே தீக்குளிக்க வந்ததாகவும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சீட்டு விளையாட்டில் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: ரூ.15,000 ஆட்டைய போட்டாங்க..! அலறும் மிர்ச்சி செந்தில்.. தெறிக்கும் சைபர் மோசடி..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share