• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மாஸ் என்ட்ரி.. அரபிக்கடலில் விக்ராந்த் போர்க்கப்பல்.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் நிலவும் நிலையில், அரபிக்கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
    Author By Pandian Fri, 25 Apr 2025 17:02:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ins-vikrant-deployed-in-arabian-sea-as-tensions-pakista

    காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. அதேவேளையில் இந்தியாவை மீண்டும் தாக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் எல்லையில் வீரர்களை குவிக்கிறது. இந்தியாவும் வீரர்களை குவித்த நிலையில் இன்று காலையில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

    மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. எந்த நேரமும் போர் வெடிக்கும் அபாயமும் நிலவி வருகிறது. இவ்வளவு பதற்றத்துக்கு நடுவில், இந்தியாவை மிரட்டும் வகையில் கராச்சியில் இருந்து அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.சுமார் 480 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி கொண்டது அந்த ஏவுகணை.

    india

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே அரபிக்கடலில் இந்தியாவும், இஸ்ரேலும் சேர்ந்து தயாரித்த இடைமறிப்பு ஏவுகணையை ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து நம் கடற்படை சோதனை செய்து மிரட்டியது. இதற்கிடையே இன்று காலை எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

    இந்திய நிலைகளை குறி வைத்து பல இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு உரிய பதிலடியை இந்தியா கொடுத்தது.இப்படி அடுத்தடுத்து பதற்றம் நிலவும் நிலையில், பாகிஸ்தானை கதறவிடும் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை இந்தியா செய்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா வந்திறங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் விமானப்படை... வாயை மூடிய சீனா... பரிதாபத்தில் பாகிஸ்தான்..!

    india

    அதாவது, நம் நாட்டிலேயே தயாரித்த சக்தி வாய்ந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை, பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தும் அதே அரபிக்கடலில் நிலை நிறுத்தி அதிரடி காட்டி இருக்கிறது.பஹல்காம் தாக்குதல் மற்றும் கராச்சியில் உள்ள அரபிக்கடலில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ராந்த் அரபிக்கடலை நோக்கி விரைந்தது. தற்போது கர்நாடகா கடல் பகுதியை ஒட்டிய அரபிக்கடலில் விக்ராந்த் போர் கப்பல் ரோந்து சுற்றி வருகிறது.

    india
    அரபிக்கடலில் விக்ராந்த் கப்பல் நிலைநிறுத்தப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது பாகிஸ்தானுடனான போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்.அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் விக்ராந்த் கப்பலை வைத்து எளிதில் பாகிஸ்தானை பந்தாட முடியும். இந்தியாவின் இந்த அதிரடி ஆக்ஷன் பாகிஸ்தானை வியர்க்க, விறுவிறுக்க வைத்து இருக்கிறது.காரணம், விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலின் பவர். ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையின் மிகவும் வலிமையான போர்க்கப்பலாகும்.

    இந்த போர்க்கப்பல் என்பது கடந்த 2022ம் ஆண்டில் நம் கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களாகும். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர்விமானங்கள் வரை நிறுத்த முடியும். குறிப்பாக மிக்-29கே ரக போர் விமானங்கள் 26, காமோவ்-31 ரக போர் விமானங்கள் 4 மற்றும் 6 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கலாம்.

    india

    20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த கப்பலை நம் அரசு கட்டியது. 2009ல் ஆரம்பித்த கப்பல் கட்டும் வேலை, 2021ல் முடிந்தது. 2022ம் ஆண்டில் விக்ராந்த் போர் கப்பல் நம் கடற்படையுடன் இணைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் விமானம் தாங்கி போர் கப்பலை தயாரித்த பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. இந்த போர் கப்பல் 262 மீட்டர் நீளம் உடையது.

    இதன் அகலம் 62 மீட்டர், உயரம் 59 மீட்டர். ஒரே நேரத்தில் 1700 வீரர்களை சுமந்து செல்லும். வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு தனித்தனி அறைகள் உள்ளன.தங்கும் அறைகள், ஆயுத அறைகள், கட்டுப்பாட்டு மையங்கள், இதர அறைகள் என மொத்தம் 2,300 அறைகள் உள்ளன. வீரர்கள் காயம் அடைந்தால் கப்பலிலேயே சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் உள்ளது.

    india

    விக்ராந்த் போர் விமானம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 13,890 கிலோ மீட்டர் இடை நிற்காமல் செல்லும் வல்லமை கொண்டது. அரபிக்கடலில் இருந்து போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானை டார்கெட் செய்வது மிகவும் சுலபம்.எனவே தான் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை பார்த்து பாகிஸ்தான் பதைபதைக்கிறது.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு விஷமத்தனம்..! அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு..!

    மேலும் படிங்க
    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    2026ல அது நடக்கும் போது உங்களுக்கு தெரியும்..!! நடிகை த்ரிஷா போட்ட பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்

    'ராக்கா' ஷூட்டிங் நேரத்தில் கர்ப்பமான தீபிகா படுகோன்..!! சண்டை காட்சிகள் மத்தியில் அட்லீ எடுத்த அதிரடி முடிவு..!

    சினிமா
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா

    செய்திகள்

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!

    உலகம்
    போர் இன்னும் முடியவில்லை!!  அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    போர் இன்னும் முடியவில்லை!! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் திட்டவட்டம்!

    உலகம்
    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!

    இந்தியா
    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிஷம் தான்!! புல்லட் ரயில் திட்டம்! அறிவித்தது மத்திய அரசு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share