• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மனக்கோட்டை கட்டி வைத்த பிரேமலதா… மனவலியை கொடுக்கும் எடப்பாடியார்… நெருக்கடியில் அதிமுக..!

    மாநிலங்களவை சீட்டுக்காக இணைந்த அதிமுக- தேமுதிக கூட்டணி, அதே மாநிலங்களில் மாநிலங்களவை சீட்டுக்காக விரக்தியில் விரிசலை நோக்கி நகர்கிறதா?
    Author By Thiraviaraj Sat, 15 Feb 2025 11:42:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha, who built a mental fortress… Edappadiyar, who gives mental pain… AIADMK in crisis

    மாநிலங்களவை எம்.பி., சீட் கிடைக்கும் என்று மனக்கோட்டை கட்டி வந்த தேமுதிகவிற்கு, அதிமுகவின் மௌனம் மனவலியை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்.பி.,க்கள் ஆறு பேருக்கான பதவி காலம் வாரம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. காலியாகும் 6 எம்.பி இடங்களில் இரண்டு சீட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என்ற நிலையில் எப்படியாவது ஒரு எம்.பி பதவியை கைப்பற்ற தேமுதிக துடித்துக் கொண்டிருக்கிறது.

     2026 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது நிலையான கூட்டணி அமைக்கக் காத்திருந்த அதிமுகவுக்கு தேமுதிக மட்டுமே கை கொடுத்தது. பாஜக, திமுக தரப்பிலிருந்து கூட்டணிக்கு அழைப்பு வந்த போதும்கூட, அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியமாக முக்கிய காரணமே ராஜயசபா எம்.பி சீட்டு தான் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும்கூட தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    ADMK

    இரண்டு நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட்டு என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆழ்ந்த நம்பிக்கையோடு கூறினார். தேமுதிகவில் யாருக்கு எம்.பி பதவி வழங்கப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்து இருந்தார். 

    இதையும் படிங்க: "யானைப் பசிக்கு சோளப்பொறி” - மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்! 

    ''கூட்டணி அமைக்கும் போது ராஜ்யசபா சீட்டுக்காக கையெழுத்திட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான அந்த நாள் வரும் பொழுது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பாக உறுப்பினராக டெல்லிக்கு யார் செல்ல இருக்கிறார் என்பதை அந்த நேரத்தில் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்'' என நம்பிக்கை தெரிவித்து ருந்தார் பிரேமலதா.தேமுதிகவிற்கு மாநிலங்களை சீட் கொடுக்கப்படுமா? இல்லையா? என்பதே இன்னும் முடிவே ஆகவில்லை. இந்தச் சூழலில் அதற்குள்ளாக யாரை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பது முதற்கொண்டு பிரேமலதா கணக்கு போட்டு காத்திருப்பது அவர் கூறியதன் மூலம் தெரிய வந்தது.

    ADMK

     ஆனால் பிரேமலதா கூறியதை போல தேர்தல் ஒப்பந்தத்தின் போது மாநிலங்களவை எம்.பி., சீட் கொடுப்பதாக அதிமுக எங்குமே உறுதியளிக்கவில்லை. கூட்டணி ஒப்பந்தத்தில் கூட ஐந்து மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது அதிமுக அலுவலகத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நாளை நல்ல செய்தி வரும் என முகம் நிறைய மகிழ்ச்சியோடு கூறியிருந்தார். பிரேமலதா கூறியபடி மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் மொத்தமாக தேமுதிக அலுவலகத்திற்கு சென்று அளவலாவி, அன்பை பகிர்ந்தனர். 

    ஆனால், மாநிலங்களவை சீட் குறித்து மட்டும் அவர்கள் வாயைத் திறக்கவே இல்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற ஏக்கத்தில் இருந்த பிரேமலதா விஜயகாந்த், ''வெற்றிலை மாற்றியாச்சு. விரைவில் நல்ல செய்தி வரும்'' என்று ரஜினி பாணியில் கூறியிருந்தார். ஆனால், காலத்தின் சோதனையோ என்னவோ? பிரேமலதா விஜயகாந்துக்கு இன்னும் நல்ல செய்தி வரவில்லை. தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் தான் மாநிலங்களவை சீட்டு குறித்து பலமுறை கூறியும் கூட இன்னும் அதிமுக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

     ADMK

    எடப்பாடி பழனிச்சாமி தாண்டி, ஜெயக்குமார் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட தேமுதிகவின் பேச்சுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. கூட்டணி பேச்சு வார்த்தையின்போது கூட மாநிலங்களவை சீட் குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சொல்லப்படுகிறது.

    ஆனால், மாநிலங்களவை சீட் கொடுக்க ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாக பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு இடத்திலும் பதிவு செய்வது வருவது அதிமுகவிற்கான மறைமுக அழுத்தமாக பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை சீட்டுக்காக இணைந்த அதிமுக- தேமுதிக கூட்டணி, அதே மாநிலங்களில் மாநிலங்களவை சீட்டுக்காக விரக்தியில் விரிசலை நோக்கி நகர்கிறதா? என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

    இதையும் படிங்க: ஆடிக் கார் சந்திப்பு... ஆடிப்போன எடப்பாடி..! 2 மணி நேர சந்திப்பின் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி..?

    மேலும் படிங்க
    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2...

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    உலகம்
    மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்...இடைமறித்து அழித்த இந்தியா...

    மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்...இடைமறித்து அழித்த இந்தியா...

    இந்தியா
    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    உலகம்
    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா
    PBKS vs DC இடையேயான போட்டிக்கு சிக்கல்... டாஸ் போட தடையாக இருக்கும் மழை!!

    PBKS vs DC இடையேயான போட்டிக்கு சிக்கல்... டாஸ் போட தடையாக இருக்கும் மழை!!

    கிரிக்கெட்
    பாக்., போட்ட ஒரே ஒரு போன் கால்... இந்தியாவை நோக்கி அலை அலையாய் படையெடுக்கும் துருக்கி கப்பல்கள்..!

    பாக்., போட்ட ஒரே ஒரு போன் கால்... இந்தியாவை நோக்கி அலை அலையாய் படையெடுக்கும் துருக்கி கப்பல்கள்..!

    இந்தியா

    செய்திகள்

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    உலகம்
    மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்...இடைமறித்து அழித்த இந்தியா...

    மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்...இடைமறித்து அழித்த இந்தியா...

    இந்தியா
    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    உலகம்
    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா
    PBKS vs DC இடையேயான போட்டிக்கு சிக்கல்... டாஸ் போட தடையாக இருக்கும் மழை!!

    PBKS vs DC இடையேயான போட்டிக்கு சிக்கல்... டாஸ் போட தடையாக இருக்கும் மழை!!

    கிரிக்கெட்
    பாக்., போட்ட ஒரே ஒரு போன் கால்... இந்தியாவை நோக்கி அலை அலையாய் படையெடுக்கும் துருக்கி கப்பல்கள்..!

    பாக்., போட்ட ஒரே ஒரு போன் கால்... இந்தியாவை நோக்கி அலை அலையாய் படையெடுக்கும் துருக்கி கப்பல்கள்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share