• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின்னணு மையமாகிறது காஞ்சிபுரம்! ரூ.1003 கோடியில் 'கொரில்லா கண்ணாடி' ஆலை திறப்பு: 800 பேருக்கு வேலை!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1,003 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி உற்பத்தி ஆலையை இன்று திறந்து வைத்த முதலமைச்சர், இந்த ஆலை மூலம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 05 Dec 2025 14:44:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-stalin-inaugurates-1003-cr-gorilla-glass-plant-in-ka

    தமிழ்நாட்டை மின்னணுப் பொருட்களின் தலைநகரமாக மாற்றுவதற்கான மகத்தான திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில் ரூ.1,003 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணுச் சாதனங்களுக்கான கண்ணாடி உற்பத்தி ஆலையை, மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டுவதைச் சுட்டிக்காட்டி, அரசு அவர்களுக்குத் தேவையான முழு ஆதரவையும் என்றும் வழங்கும் என உறுதிமொழி அளித்தார்.

    கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தத் திராவிட மாடல் அரசு வைத்த நம்பிக்கையின் காரணமாகவே பல்வேறு துறைகளிலும் சாதனைப் பதிவுகளை உருவாக்க முடிந்துள்ளது என அவர் பெருமிதம் கொண்டார். குறிப்பாக, கொரில்லா கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனம், தமிழ் மண்ணில் முதலீடு செய்து, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக அமைந்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மூலம் ஆரம்பக்கட்டமாக 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன், மேலும் கூடுதல் முதலீடுகளைச் செய்வதற்கு ஆலை நிர்வாகம் ஆவண செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    கண்ணாடி ஆலை

    மேலும் உரையாற்றிய முதலமைச்சர், உலகத்தரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைத் தனது கொள்கை நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், கூடுதலாக 'தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குதல்' என்ற உன்னதக் குறிக்கோளையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், வெறும் 17 மாதங்களுக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பது அரசின் செயல்வேகத்திற்கு ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

    இதையும் படிங்க: வெறுப்பு அரசியலை வைத்து ஓட்டுப் பெறுவதே நோக்கம் - பாஜகவை விமர்சித்த சசிகாந்த் செந்தில்!

    தி.மு.க. தலைமையிலான அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதில், 87 சதவீதத்துக்கும் மேலானவை நிறைவேற்றப்பட்டு களத்தில் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டின் மின்னணுத் துறை ஏற்றுமதியானது, ஒட்டுமொத்த இந்தியாவில் 14.65 சதவீதப் பொருட்களை ஏற்றுமதி செய்து முன்னிலை வகிக்கிறது என்றும், தேசிய அளவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு சதவீதம் 41% ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் புள்ளிவிவரங்களை எடுத்துரைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இத்துறையில் 9 சதவீத வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளோம் என்ற வியத்தகு உண்மையை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    இத்துடன், கிள்ளைப்பாக்கத்தில் ரூ.440 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுடன் இணைந்து சிப்காட் மின்னணு தயாரிப்புத் தொகுப்பு ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இந்தத் தொகுப்பில், சூரிய ஒளி சார்ந்த கதிரியக்கச் சோதனை மையம், மின்சாதனங்கள் சோதனை மையம், மின்னணு சான்றிதழ் ஆய்வகம், பிசிசி வடிவமைப்பு, விரைவான மாதிரித் தயாரிப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம் மற்றும் தொழிலாளர் வீட்டுவசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    விஜய் சேதுபதி vs ஜேசன் சஞ்சய்..!! அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் போட்டி.. ‘பத்தா’, ‘சிக்மா’ ரிலீஸ் பின்னணி..!

    சினிமா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்

    செய்திகள்

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அமைச்சர் மரிய வில்சன் வழக்கில் திடீர் திருப்பம்! இடைக்கால தடை நீட்டிப்பு! புதுச்சேரி நீதிமன்றத்தில் பரபரப்பு!

    அரசியல்
    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    ‘ஹரி’ பட சீனையே மிஞ்சிய ஆரல்வாய்மொழி சம்பவம்: திமுக முன்னாள் எம்பி மகனுக்கு கொலை மிரட்டல்... அதிமுக பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு...!

    அரசியல்
    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    5, 10 வருஷமா ஒரே இடத்தில் வேலையா?? ஊழியர்களுக்கு செக்!! தவெக அரசு அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    நேபாள வெள்ளத்தின் அதிர்ச்சி நிலவரம்! 1,400-ஐ கடந்த பலி! 6,000 பேர் மாயம்! உறவினர்களை தேடி கதறும் குடும்பங்கள்!

    இந்தியா
    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    சென்னையில் அடுத்த பெரிய முதலீடு! தரமணியில் கால் பதிக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்! 250 பேருக்கு வேலை!

    அரசியல்
    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share