• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அமாவாசைக்குள் கதையை முடிச்சிரு.. தேதி குறித்து கொடுத்த சாமியார்.. கூலிப்படையை ஏவியவர் கைது..!

    சொத்து பிரச்னை காரணமாக நகை அடகு கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் அவரது உறவினர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 05 Apr 2025 13:03:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    8-arrested-in-ambur-murder-attempt-case

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர்  அருண் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் நகைக்கடை பஜாரில் சௌடாம்பிகா என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு கடையை  மூடிவிட்டு தனது நண்பருடன் தனித்தனியே இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது சோலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அருணை மடக்கி  அரிவாளால் வெட்டியுள்ளனர். அருண் ரத்த வெள்ளத்தில் கூச்சிலிட்டுள்ளார். முன்னாள் சென்று கொண்டிருந்த அவரது நண்பர் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். 

    8 arrested in Ambur murder attempt case

    இதில் கழுத்துப் பகுதியில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த அருணை, அவரது நண்பர் ஆம்பூர் அரசு மருத்துவமனை அட்மிட் செய்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அருண் அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஆம்பூர்  கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

    இதையும் படிங்க: 10 எஸ்.பி., 15 டிஐஜி... ஹை அலர்ட்டில் ராமேஸ்வரம்... பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? 

    8 arrested in Ambur murder attempt case

    சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி குமார் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்த, அருணின் சொந்த தாய்மாமன் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் விஜயகுமார் குடும்பத்தாருக்கும் அருண் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்து தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது தெரிந்தது. 

    8 arrested in Ambur murder attempt case

    விஜயகுமார் வீட்டிற்கு கேரளா கொல்லிமலை பகுதியில் இருந்தும் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சாமியார்கள் அமாவாசை, பௌர்ணமி தினத்தில் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக சாமியார்கள் சொன்னதை நம்பி அமாவாசைக்குள் அருணை தீர்த்துக்கட்ட விஜயகுமார் முடிவு செய்ததும் தெரிந்தது. சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்துரு  மூலமாக  அடியாட்களை வைத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார் விஜயகுமார். 

    8 arrested in Ambur murder attempt case

    அதற்காக வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த  அயாத்பாஷா மகன் முகமது அலி,(23) கோனாமேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் திருப்பதி(23) கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் ஆகாஷ் (26) சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பார்த்திபன் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் சந்துரு (40), அருணாச்சலம் மகன் ஜெகன் (26) பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் வெங்கடேசன் (33) ஆகிய பகுதிகளிலிருந்து அடியாட்களை வரவழைத்து அருணை கொலை செய்ய இரண்டு லட்சம் ரூபாய் பேரம் பேசி உள்ளார். 

    8 arrested in Ambur murder attempt case

    அதில் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து, கொலை செய்ய திட்டம் தீட்டியதில் வெட்டு காயங்களுடன் அருண் தப்பித்து உயிர் பிழைத்துக் கொண்டதால் மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் போலீசாரின் விசாரணையில் விஜயகுமார் வாக்குமூலம்  அளித்துள்ளார்.

    அதன் பேரில் ஆம்பூர் கிராமிய போலீசார் விஜயகுமார் உட்பட 8 பேர் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக சொந்த தாய் மாமனே கூலி ஆட்களை வைத்து நகை அடகு கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மராத்தி மொழி பேசாவிட்டால் இனி அடிக்க மாட்டோம்… பலத்த உத்தியுடன் களமிறங்கிய சிவசேனா..!

    மேலும் படிங்க
    சீண்டிய இஸ்ரேல்…சீறிய ஈரான் ! மத்திய கிழக்கில் போர் பதற்றம்...

    சீண்டிய இஸ்ரேல்…சீறிய ஈரான் ! மத்திய கிழக்கில் போர் பதற்றம்...

    உலகம்
    தலைவராக வழிகாட்டிய தந்தை...கலைஞரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த முதல்வர்!

    தலைவராக வழிகாட்டிய தந்தை...கலைஞரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த முதல்வர்!

    தமிழ்நாடு
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்

    செய்திகள்

    சீண்டிய இஸ்ரேல்…சீறிய ஈரான் ! மத்திய கிழக்கில் போர் பதற்றம்...

    சீண்டிய இஸ்ரேல்…சீறிய ஈரான் ! மத்திய கிழக்கில் போர் பதற்றம்...

    உலகம்
    தலைவராக வழிகாட்டிய தந்தை...கலைஞரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த முதல்வர்!

    தலைவராக வழிகாட்டிய தந்தை...கலைஞரை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த முதல்வர்!

    தமிழ்நாடு
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share