• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா..??

    மியான்மரில் டிசம்பர் 28ம் தேதி தேர்தல் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    Author By Editor Mon, 18 Aug 2025 17:01:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Myanmar-to-hold-first-phase-of-general-election-on-December-28

    மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) 83% வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 2021 பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, ஊழல் மற்றும் கோவிட்-19 விதிமீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு உலகளவில் கடும் கண்டனங்களைப் பெற்றது மற்றும் நாட்டில் பரவலான போராட்டங்களையும் உள்நாட்டுப் போரையும் தூண்டியது.

    december 28

    தற்போது, நாடு முழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இதனால், ஆயிரக்கணக்கான மியான்மர் மக்கள் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.  

    இதையும் படிங்க: மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்!! கர்ப்பிணி உட்பட 21 பேர் துடிதுடித்து பலி!! சூழ்ந்தது சோகம்!!

    மியான்மரின் உள்நாட்டுப் போர் ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஃபெடரல் எஃப்எம் போன்ற ரகசிய வானொலி நிலையங்கள், ராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, எதிர்ப்பை ஒருங்கிணைக்கின்றன.  

    இந்நிலையில் மியான்மரில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்தல் வரும் டிசம்பர் 28ம் தேதி முதல் தொடங்கும் என அந்நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது. 2021-இல் ராணுவப் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், நாட்டில் அவசரகால நிலையை அமல்படுத்தியிருந்தது. இதனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங், முதலில் 2023 ஆகஸ்டில் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால், நாட்டில் தொடர்ந்து நடைபெறும் உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறைகள் காரணமாக, தேர்தல் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அவசரகால நிலை ஆகஸ்ட் 1, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டப்படி, அவசரகாலம் முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, டிசம்பர் 28 முதல் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மியான்மரில் உள்ள 330 நகரங்கள் தொகுதிகளாக வரையறுக்கப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 கட்சிகள் களமிறங்க உள்ளன. இதில், ராணுவம் ஆதரவு பெறும் யூனியன் ஒற்றுமை மேம்பாட்டு கட்சியும் அடங்கும். ராணுவ ஆட்சி அமலில் இருப்பதால், தேர்தல் எந்த முறையில் நடைபெறும் என்பது தெளிவாக தெரியவில்லை. 

    december 28

    இந்த அறிவிப்பு, நாட்டின் பல பகுதிகள் ராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், விமர்சனங்களை எழுப்பியுள்ளது. விமர்சகர்கள் இந்தத் தேர்தலை "போலியானது" என விமர்சித்து, இது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இல்லாமல், ராணுவத்தின் ஆட்சியை முறைப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என அஞ்சுகின்றனர். மியான்மரின் மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலின் நம்பகத்தன்மையை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி.. மியான்மரில் அவசரநிலை வாபஸ்.. வரப்போகுது பொதுத்தேர்தல்..

    மேலும் படிங்க
    கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான்.. பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு..!!

    கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான்.. பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு..!!

    உலகம்
    நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 40 பேரின் கதி என்ன..?? தேடும் பணி தீவிரம்..!!

    நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 40 பேரின் கதி என்ன..?? தேடும் பணி தீவிரம்..!!

    உலகம்
    #BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து ஆவணங்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!

    #BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து ஆவணங்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    அதிபர் புடினுக்கு என்ன நோய்? டாப் சீக்ரெட்!! புடினின் மலம், சிறுநீரை சுமக்கும் பாதுகாவலர்கள்..!

    அதிபர் புடினுக்கு என்ன நோய்? டாப் சீக்ரெட்!! புடினின் மலம், சிறுநீரை சுமக்கும் பாதுகாவலர்கள்..!

    உலகம்
    தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

    தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    கொடை ரோட்டில் அடுத்தடுத்து விபத்து; மத்திய பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் பலி...!

    கொடை ரோட்டில் அடுத்தடுத்து விபத்து; மத்திய பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் பலி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான்.. பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு..!!

    கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான்.. பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு..!!

    உலகம்
    நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 40 பேரின் கதி என்ன..?? தேடும் பணி தீவிரம்..!!

    நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 40 பேரின் கதி என்ன..?? தேடும் பணி தீவிரம்..!!

    உலகம்
    #BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து ஆவணங்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!

    #BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து ஆவணங்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    அதிபர் புடினுக்கு என்ன நோய்? டாப் சீக்ரெட்!! புடினின் மலம், சிறுநீரை சுமக்கும் பாதுகாவலர்கள்..!

    அதிபர் புடினுக்கு என்ன நோய்? டாப் சீக்ரெட்!! புடினின் மலம், சிறுநீரை சுமக்கும் பாதுகாவலர்கள்..!

    உலகம்
    தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

    தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    கொடை ரோட்டில் அடுத்தடுத்து விபத்து; மத்திய பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் பலி...!

    கொடை ரோட்டில் அடுத்தடுத்து விபத்து; மத்திய பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் பலி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share