• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி தற்கொலைப்படை குண்டு வெடிப்பு! 12 நாள் பல்கலை.யில் பதுக்கப்பட்ட 2600 கிலோ வெடி மருந்து! என்.ஐ.ஏ பகீர்!

    டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஷெட்டில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    Author By Pandian Fri, 28 Nov 2025 12:54:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    2600-kg-explosives-stashed-for-12-days-behind-al-falah

    இந்தியத் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான தற்கொலைப்படைத் தாக்குதலான நவம்பர் 10 பாஹர்கஞ்ச் குண்டுவெடிப்பு வழக்கில் தினமும் புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி நாட்டையே உலுக்கி வருகின்றன. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்தி வரும் தீவிர விசாரணையில் இப்போது வெளியாகியுள்ள தகவல் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 2600 கிலோ அமோனியம் நைட்ரேட், அல்-பலாஹ் இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டிய மசூதியின் பின்புறத்தில் இருந்த ஒரு சிறிய ஷெட்டில் கிட்டத்தட்ட 12 நாட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. 

    மசூதியில் பழக்கமான ஒருவரிடம் “சின்னச் சின்ன பொருட்கள் வைத்துக் கொள்ளலாம்” என்று அனுமதி பெற்று, அந்த இடத்தில் இவ்வளவு பெரிய அளவிலான வெடிமருந்தை சதி கும்பல் பதுக்கியிருந்தது கொடூரத்தின் உச்சம் என்கின்றனர் அதிகாரிகள்.

    இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை... தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு... ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்...

    பின்னர் அப்பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்ததும், தாக்குதலுக்கு ஒரே ஒரு நாள் முன்பு (நவம்பர் 9 இரவு) அந்த வெடிமருந்து முழுவதையும் பதேபுர் தாக்கா என்ற கிராமத்தில் உள்ள ஒரு மதகுருவின் வீட்டுக்கு அவசர அவசரமாக மாற்றியுள்ளனர். இதை ஒப்புக்கொண்ட அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர் முஷம்மில் அகமது கனாயும், அவருடன் தொடர்புடைய டாக்டர் ஷஹீன் ஷஹீத்தும் ஏற்கெனவே என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதமே அல்-பலாஹ் பல்கலையில் இருந்து வெறும் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோரி ஜமால்பூர் கிராமத்தில் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டை மாதம் 8000 ரூபாய் வாடகைக்கு எடுத்துள்ளார் கனாய். அந்த வீடு கிராம முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஜூம்மாவுக்கு சொந்தமானது. 

    “காஷ்மீரில் இருந்து பழங்கள் விற்பனைக்கு வரும், அதை இருப்பு வைக்கத்தான் வீடு வேண்டும்” என்று பொய் சொல்லி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்தவர் தான் கைது செய்யப்பட்ட டாக்டர் ஷஹீன். ஜூம்மாவிடம் “என் சொந்தக்காரர்” என்று அறிமுகப்படுத்தியவர், என்ஐஏ முன்பு “என் மனைவி” என்று ஒப்புக்கொண்டது மற்றொரு திருப்பம்.

    ஜூம்மாவின் மருமகனுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அல்-பலாஹ் மருத்துவமனையில் அனுமதித்தபோதுதான், கனாயையும் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய உமர் நபியையும் ஜூம்மா முதல்முறையாக சந்தித்துள்ளார். தற்போது ஜூம்மாவிடமும் என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

    2600KgExplosives

    குண்டுவெடிப்புக்கு தேவையான ரசாயனங்கள் டெல்லி என்ஐடி நேரு மைதானம் அருகே உள்ள லால் பாபு என்பவரது உரிமம் பெற்ற ரசாயனக் கடையில் இருந்து வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது. மருத்துவமனை ஆய்வகங்கள், கல்லூரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உள்ள இந்தக் கடையில் இருந்து பெரிய அளவில் ரசாயனங்கள் வாங்கப்பட்டது தெரியவந்ததும், கடையின் அனைத்து ஆவணங்களையும் என்ஐஏ பறிமுதல் செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    அல்-பலாஹ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் என்ஐஏ-வின் சோதனை இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. 2600 கிலோ வெடிமருந்து ஒரு கல்வி நிறுவனத்துக்கு பின்புறம் மறைக்கப்பட்டிருந்தது என்ற உண்மை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சுழன்று அடிக்கும் சூறைக்காற்று..!! தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!

    மேலும் படிங்க
    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    தமிழ்நாடு
    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    தமிழ்நாடு
    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share