• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல்.. சந்திரபாபு அதிரடி..!

    ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க வேண்டும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 14 Mar 2025 13:23:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhra-cm-announces-solar-panel-in-10000-houses

    ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் வீடுகளுக்கு மொட்டை மாடியில் சூரிய மின் சக்தி அலகுகளை நிறுவ வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார்.

    புதுப்பிக்கத்தக்க மின்சார புரட்சியை முன்னெடுக்கும் முயற்சியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Andhra Pradesh

    ஆந்திர பிரதேசத்தின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், விலை குறைவில் மின்சாரத்தை அளிக்கும் நோக்கிலும் ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் சூரிய மின் சக்தி அலகுகளை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி.. சித்தூர் கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்..!

    ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் தலைநகர் அமராவதியில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, பிரதம மந்திரியின் சூரியக்கர் மற்றும் முஃப்ட் பில்லி யோஜனா திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். இது ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான சூரிய மின் சக்தியை எளிதில் அணுகக்கூடிய மாற்றுமுறை என்றும் மத்திய அரசின் சிறந்த திட்டங்களில் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

    Andhra Pradesh

    இதனுடைய பலன்களை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களை அவர் நேரடியாக வலியுறுத்தினார். இந்த திட்டத்தால் பொதுமக்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் அதே நேரத்தில் மின் நுகர்வோர் ஆகவும் சிறந்த வாய்ப்பு இது என அவர் வர்ணித்தார்.

    ஒவ்வொரு தனிநபரும் மின்சாரத்தை உற்பத்தி செய்து மீதமுள்ள மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு நல்ல விலைக்கு விற்கலாம், இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பலன்கள் குறித்தும் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் பேசினார். 

    Andhra Pradesh

    2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 20 லட்சம் வீட்டு மாடியில் சூரிய மின் சக்தி பேனல்களை நிறுவும் தீவிர இலக்கை அடைய வேண்டும் எனவும், இதன் மூலம் ஆந்திர பிரதேசத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக திகழும் என்றும் சந்திரபாபு தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூபாய் 80 ஆயிரம் வரை மானியமும் மற்றும் 25 லட்சம் பட்டியலின மக்களின் வீடுகளுக்கு இலவசமாகவும் இந்த சூரிய மின் சக்தி திட்டத்தை நிறுவ உள்ளதாக கூறினார். 

    ஆந்திர முதலமைச்சரின் இந்த புதுப்பிக்கத்தக்க இரு சக்தி திட்டம் மிகவும் அற்புதமானது. சூரிய காற்று மற்றும் உயிரி எரி சக்தி திட்டங்கள் மூலம் 160 ஜிகாவாட் பசுமை மின்சாரத்தை உருவாக்க ரூபாய் பத்து லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் முறைகேடுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களால் 9000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்.. தோப்புக்கரணம் போட்டு தன்னை தானே தண்டித்த ஆசிரியர்..!

    மேலும் படிங்க
    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    தமிழ்நாடு
    சிந்தாமணியை கைது செய்த போலீஸ்..! ரோகிணியை பற்றி யோசித்த மனோஜ்.. மீண்டும் பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சிந்தாமணியை கைது செய்த போலீஸ்..! ரோகிணியை பற்றி யோசித்த மனோஜ்.. மீண்டும் பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    “எப்புட்றா நீ போடலாம்...”  -  நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    “எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில்.. குற்றவாளி ஷாக்கிங் வாக்குமூலம்..! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு..!

    சினிமா
    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    தமிழ்நாடு
    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    தமிழ்நாடு
    “எப்புட்றா நீ போடலாம்...”  -  நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    “எப்புட்றா நீ போடலாம்...” - நாதக Vs தவெகவினர் இடையே மோதல்... விசிலடிச்சான் குஞ்சுகளை வெளுத்து வாங்கிய தம்பிகள்...!

    தமிழ்நாடு
    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    சோதனை மேல் சோதனை... செல்வப்பெருந்தகை தலையில் இடியை இறக்கிய ஐ.டி... பகிரங்க அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    12 மணி நேரமாக நீடிப்பு... பிரபல நகைக்கடையில் விடிய, விடிய வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

    தமிழ்நாடு
    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    நாட்டையே உலுக்கிய பயங்கரம்... 13 பேர் உடல் சிதறி பலி... பட்டாசு ஆலை விபத்து குறித்து வெளியானது முக்கிய தகவல்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share