• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 10 மாத பெண் குழந்தை! மாநிலத்தின் மகளாக அறிவிப்பு.. இமாச்சல் அரசு அதிரடி..!

    இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
    Author By Pandian Mon, 28 Jul 2025 13:07:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    himachal-flash-floods-declared-child-of-state

    இமாச்சல பிரதேசத்துல மண்டி மாவட்டத்துல இருக்குற தல்வாரா கிராமத்துல ஜூன் 30 மற்றும் ஜூலை 1-க்கு இடைப்பட்ட ராத்திரி ஒரு பயங்கர மேகவெடிப்பு நடந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய அழிவை உண்டாக்கிச்சு. இந்த சம்பவத்துல 10 மாத குழந்தை நீதிகா தன்னோட அம்மா, அப்பா, பாட்டியை இழந்து ஆதரவற்றவளா நிக்கிறா. 

    நீதிகாவோட அப்பா ரமேஷ் (31) வெள்ளத்துல இறந்து போய்ட்டார். அவரோட உடல் கிடைச்சாலும், அம்மா ராதா தேவி (24) மற்றும் பாட்டி பூர்ணு தேவி (59) இன்னும் காணாம போயிருக்காங்க. அவங்க உடல்களும் இதுவரை கிடைக்கல. அந்த பயங்கரமான ராத்திரி, வீட்டுக்குள்ள தண்ணி புகுந்தப்ப, ரமேஷ் தண்ணியோட ஓட்டத்தை திருப்பி விட ஓடினார். அவருக்கு உதவி செய்ய ராதாவும், பூர்ணு தேவியும் வெளியே போனாங்க. ஆனா, மூணு பேருமே திரும்பி வரல. 

    நீதிகா, வீட்டுக்குள்ள தனியா அழுதுட்டு இருக்குறதை அக்கம்பக்கத்து மக்கள், குறிப்பா பிரேம் சிங்க்னு ஒருத்தர் கண்டுபிடிச்சு, ரமேஷோட உறவினர் பல்வந்த்-கிட்ட ஒப்படைச்சார். பல்வந்த், முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூரோட பாதுகாப்பு அதிகாரியா வேலை பார்க்குறவர். 

    இதையும் படிங்க: ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    இப்போ நீதிகா, ரமேஷோட தங்கச்சி கிர்ணா தேவி வீட்டுல, ஷிகௌரி கிராமத்துல பாதுகாப்பா இருக்கா. இந்த கிராமம் தல்வாராவுல இருந்து 20 கிலோமீட்டர் தொலைவுல இருக்கு. கிர்ணா தேவி, “நீதிகாவை நானே என் பொண்ணு மாதிரி வளர்ப்பேன்”னு உறுதியா சொல்லியிருக்கா. இந்த சோகமான சம்பவத்தை அறிஞ்ச இமாச்சல பிரதேச அரசு, நீதிகாவை “மாநிலத்தின் குழந்தை”ன்னு அறிவிச்சு, முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜனா திட்டத்தின் கீழ் முழு பொறுப்பையும் ஏத்துக்கிச்சு. 

    இமாச்சல பிரதேசம்

    இந்த திட்டத்துல, நீதிகாவோட வளர்ப்பு, கல்வி, எதிர்கால செலவுகளை அரசே ஏற்கும். மாநில வருவாய் அமைச்சர் ஜகத் சிங் நேகி, “நீதிகா டாக்டராகணும், இன்ஜினியராகணும், இல்ல அதிகாரியாகணும்னு எதுவானாலும், அவளோட முழு செலவையும் அரசு பார்த்துக்கும்”னு உறுதியளிச்சிருக்கார். 

    இந்த திட்டத்தின் கீழ், நீதிகாவுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாசங்களுக்கு 8,000 ரூபாய் ஏற்கனவே அவளோட வங்கி கணக்குல போடப்பட்டிருக்கு. இந்த உதவி அவ 27 வயசு ஆகுற வரை தொடரும். நீதிகாவோட கல்விக்காக இமாச்சல் கூட்டுறவு வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில ரெண்டு கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கு. இதுல பொதுமக்கள், தன்னார்வலர்கள் பணம் போட்டு உதவி செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. 

    இந்த பணம், நீதிகா 18 வயசு ஆனதும் அவளோட கல்விக்கு பயன்படும். மேலும், 6-ம் வகுப்புக்கு பிறகு சைனிக் பள்ளியில சேர்க்கவும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. மாவட்ட ஆட்சியர் அபூர்வ் தேவ்கன், “அரசு இந்த குழந்தைக்கு அம்மா, அப்பாவா இருந்து பார்த்துக்கும்”னு சொல்லியிருக்கார். இந்த வெள்ளத்துல மண்டி மாவட்டத்துல 10 இடங்கள்ல மேகவெடிப்பு நடந்து, 14 பேர் இறந்து, 30 பேர் இன்னும் காணாம போயிருக்காங்க. 

    நீதிகாவோட கதை, இந்த பேரழிவுல ஒரு சோகமான அதே சமயம், நம்பிக்கை தரும் கதையா இருக்கு. அவளை கிராமமே ஒரு குடும்பமா தத்தெடுத்து, அரசு முழு ஆதரவு தருது. இனி நீதிகாவோட எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்னு எல்லாரும் நம்புறாங்க.

    இதையும் படிங்க: உங்க கட்சிக்காரங்க கல்லா கட்ட மக்களை காவு வாங்குவீங்களா? பூந்து விளாசிய அண்ணாமலை!

    மேலும் படிங்க
    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்று.. இந்த அளவுக்கா அரசு நிர்வாகம்..!!

    பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்று.. இந்த அளவுக்கா அரசு நிர்வாகம்..!!

    இந்தியா
    தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!

    தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!

    அரசியல்
    “அட்மினுக்கு வைக்கிறேன் ஆப்பு”  - அன்புமணி மேல் அடுத்த அம்பு தொடுக்கும் ராமதாஸ்... நாளை பாய்கிறது வழக்கு?

    “அட்மினுக்கு வைக்கிறேன் ஆப்பு” - அன்புமணி மேல் அடுத்த அம்பு தொடுக்கும் ராமதாஸ்... நாளை பாய்கிறது வழக்கு?

    அரசியல்
    #ArangamAthiratume

    #ArangamAthiratume 'HUKUM'... ஆக.23ம் தேதி சென்னையை தெறிக்கவிடப்போகும் அனிருத்..!

    சினிமா
    பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!

    பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்று.. இந்த அளவுக்கா அரசு நிர்வாகம்..!!

    பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்று.. இந்த அளவுக்கா அரசு நிர்வாகம்..!!

    இந்தியா
    தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!

    தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!

    அரசியல்
    “அட்மினுக்கு வைக்கிறேன் ஆப்பு”  - அன்புமணி மேல் அடுத்த அம்பு தொடுக்கும் ராமதாஸ்... நாளை பாய்கிறது வழக்கு?

    “அட்மினுக்கு வைக்கிறேன் ஆப்பு” - அன்புமணி மேல் அடுத்த அம்பு தொடுக்கும் ராமதாஸ்... நாளை பாய்கிறது வழக்கு?

    அரசியல்
    பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!

    பள்ளி அருகே அரங்கேறிய பயங்கரம்.. மர்ம நபர்களால் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை..!

    தமிழ்நாடு
    தொடர்ந்து அதிகரிக்கும் தெருநாய்க்கடி சம்பவங்கள்.. விசாரணையை கையிலெடுத்த சுப்ரீம்கோர்ட்..!!

    தொடர்ந்து அதிகரிக்கும் தெருநாய்க்கடி சம்பவங்கள்.. விசாரணையை கையிலெடுத்த சுப்ரீம்கோர்ட்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share