• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரபல மருத்துவமனையில் பில்லி, சூன்யம்? தோண்டத்தோண்ட கிடைத்த எலும்புகள், முடிகள், அரிசி.. 20 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி மோசடி..!

    மும்பையின் புகழ்பெற்ற பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி நடந்திருப்பதாகவும், அறங்காவலர் அறையில் பில்லி, சூன்யம் போன்ற நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 15 Mar 2025 17:32:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    leelavathi-hospital-mumbai-issue

    மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலமானது ஆகும். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என மதிப்புமிக்க மனிதர்கள் பலர் இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று கொள்வது வழக்கம். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்த நிலையில் அவரும் இதே மருத்துமனையில் தான் சிகிச்சை பெற்று திரும்பினார். அவ்வாறாக மிகவும் புகம்பெற்ற, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த லீலாவதி மருத்துவமனை தான் சமீபகாலமாக நிதி மோசடி புகாரில் சிக்கி உள்ளது. 

    black magic

    நிதி மோசடி புகார் மட்டுமல்லாது, பில்லி, சூன்யம் போன்ற நிகழ்வுகள் இந்த மருத்துவமனையில் நடந்ததாக கூறப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையை கிஷோர் மேத்தா மற்றும் அவரது மனைவி சாரு மேத்தா ஆகியோர் கடந்த 1997ம் ஆண்டு கட்டி முடித்தனர்.

    இருப்பினும் 2002ம் ஆண்டு முதல் கிஷோர் மேத்தாவின் உடல் நிலை மோசமானது. இதனால் மருத்துவமனையை அவரது உறவினர்கள் நிர்வாகித்தனர். இவ்வாறு தான் லீலாவதி மருத்துவமனை அவர்களின் பிடிக்குள் சென்றுள்ளது. இந்த மருத்துவமனையை லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளை துவங்கியது. அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஒரு பிரியாணிக்காக ரூ.8 லட்சம் செலவு செய்ய பெண்... எல்லாம் கணவனால் வந்த வினை!!

    black magic

    இந்த அறக்கட்டளையில் அறங்காவலர்களாக இருந்தவர்கள் தான், பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதுவரை இந்த அறக்கட்டளைக்கு 7 பேர் அறங்காவலர்களாக இருந்துள்ளனர். தற்போது, மும்பைன் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் அதன் செயல் இயக்குநராக உள்ளார். இவர் பதவியேற்றதும் அறக்கட்டளையில் கணக்கு வழக்குகளை பார்த்துள்ளார். அப்போது தான் கடந்த 2 ஆண்டுகளில் அறக்கட்டளை நிதியில் 1500 கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    black magic

    black magic

    இதுகுறித்து முதலில் பாந்த்ரா காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்கையில், அவரது புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பரம்வீர் சிங் நீதிமன்றத்தை நாடிஉள்ளார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பரம்வீர் சிங் அளித்த புகாரில் முன்னாள் அறங்காவலர்கள் ஏழு பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் மீது, பிரஷாந்த் கிேஷார் மேத்தா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் அதில் போலியான பில்கள் தயாரித்தும், விழாக்கள் நடத்தியதாக கணக்கு காண்பித்தும், பொருட்கள் வாங்கியதாக கூறியும், 1,250 கோடி ரூபாயை இந்த 17 பேரும் சுருட்டியுள்ளதாக தெரிவித்தார்.

    black magic

    இந்த முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவந்ததாகவும் கூறி உள்ளார். மேலும் அறங்காவலர்கள் அறைக்கு கீழே பில்லி, சூன்யம் போன்ற செயல்கள் நடந்திருப்பதாகவும் கூறினார். இதன் அடிப்படையில் சாட்சிகள் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்ட போது, உள்ளே 8 மண் கலசங்கள், மனித எலும்பு, முடி, அரிசி போன்ற பொருள்கள் இருந்ததன.

    இது பில்லி, சூன்யம் வைத்திருப்பதற்கான ஆதாரம் என அவை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மந்திர, தந்திர வேலைகளை செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என பரம்வீர் சிங் கூறியுள்ளார்.
     

    இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி.. நைசாக பேசி ரூமிற்கு அழைத்து சென்ற கயவன்.. கூட்டு பாலியல் கொடுமை செய்த கும்பல்..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share