• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒரு பிரதமர் இவ்ளோ பொய் பேசக்கூடாது! பிரதமர் மோடியை பொளந்து கட்டிய கார்கே.!

    கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
    Author By Pandian Wed, 11 Jun 2025 16:30:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mallikarjun kharge says i have never seen a prime minister lie so much

    கடந்த 2014-19-இல் பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை மக்களவைத் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். அதன்பின்னர், எந்தவொரு கட்சிக்கும் அந்தப் பதவி வழங்கப்படவில்லை. தொடர்ந்து காலியாகவே இருக்கிறது.

    இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 93-ஐ மேற்கோள்காட்டி, மக்களவைத் தலைவர் பொறுப்பும், துணைத் தலைவர் பொறுப்பும் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    காங்கிரஸ்

    அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் மிகவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவுல இந்தியனை இப்படியுமா கொடுமை படுத்துவாங்க..? ட்ரம்பிடம் மோடி கட்டாயம் பேசணும்.. காங்., கவலை..

    அரசியலமைப்புச் சட்டத்தின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் இரண்டு பதவிகள் காலியாகும் போது, மற்றொரு உறுப்பினர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

    பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகரின் நடைமுறையைப் பிரதிபலிக்கிறது.

    காங்கிரஸ்

    ஒரே வித்தியாசம் என்னவென்றால், மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 8(1) இன் படி, துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதி சபாநாயகரால் நிர்ணயிக்கப்படுகிறது. முதல் மக்களவை முதல் 16-ஆவது மக்களவை வரை, ஒவ்வொரு சபையிலும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது என்பது நன்கு நிறுவப்பட்ட ஒரு மரபு.

    இருப்பினும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, இந்தப் பதவி தொடர்ச்சியாக இரண்டு மக்களவை பதவிக் காலங்களுக்கு காலியாகவே உள்ளது. 17-ஆவது மக்களவையின் போது எந்த துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் இந்த முன்னுதாரணமானது தற்போது நடைபெற்று வரும் 18-ஆவது மக்களவையிலும் தொடர்கிறது.

    இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும் என அந்தக் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ்

    இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லீகார்ஜூன கார்கே,  பிரதமர் மோடி எப்போதும் ஜனநாயகம், ஜனநாயகம் என்றுதான் சொல்வார். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்தப் பிரதமரும் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருக்கவில்லை, ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். மோடியின் இந்தச் செயல் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது. 

    துணை சபாநாயகர் பதவியை, ஒரு சிறிய பதவியைக் கூட அவர் கொடுக்க விரும்பவில்லை. இது அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசியலமைப்பின் படி அது வழங்கப்பட வேண்டும் என நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நாட்டில் அரசாங்கம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.

    காங்கிரஸ்

    கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றிலும் பொய் சொல்கிறார். அவர் ஒருபோதும் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பு (உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் திட்டம்) பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, அங்கும் வடகிழக்கு பகுதிக்கும் அதிகபட்ச நிதியை வழங்கினேன். நாங்கள் செய்யும் பணிகளுக்கு அவர் (பிரதமர் மோடி) அதை முன்னெடுத்துச் சென்று திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் முகத்திரையை கிழிச்சாச்சு.. நாடு திரும்பிய எம்.பிக்களை தட்டிக்கொடுத்து பாராட்டிய பிரதமர் மோடி..

    மேலும் படிங்க
    தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு
    அப்பாக்கள் தியாக தீபங்கள்.. வாழ்த்தா? இன்டிகேஷனா? வைரலாகும் அன்புமணி கருத்து!!

    அப்பாக்கள் தியாக தீபங்கள்.. வாழ்த்தா? இன்டிகேஷனா? வைரலாகும் அன்புமணி கருத்து!!

    தமிழ்நாடு
    உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

    உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

    இந்தியா
    அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

    அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

    புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

    சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

    உலகம்

    செய்திகள்

    தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு
    அப்பாக்கள் தியாக தீபங்கள்.. வாழ்த்தா? இன்டிகேஷனா? வைரலாகும் அன்புமணி கருத்து!!

    அப்பாக்கள் தியாக தீபங்கள்.. வாழ்த்தா? இன்டிகேஷனா? வைரலாகும் அன்புமணி கருத்து!!

    தமிழ்நாடு
    உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

    உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

    இந்தியா
    அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

    அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

    புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க.. இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

    சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share