• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியம்? மெட்டாவுக்கு ரூ.5,404 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.5,404 கோடி இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனத்திற்கு நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Fri, 07 Aug 2026 10:42:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    meta-fined-5404-crore-for-child-mental-health-harm-new-mexico-court-verdict

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதால் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மனநல பாதிப்புகள் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக சுமார் ரூ.5,404 கோடியை வழங்க வேண்டும் என்று நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட ஆபத்துகளை கட்டுப்படுத்துவதில் மெட்டா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மெட்டா நிறுவனத்திற்கு சுமார் ரூ.3,574 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை ஈர்க்கும் வகையில் செயல்படுவதாகவும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான தகவல்களை நிறுவனம் மறைத்ததாகவும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    ChildSafety

    இந்த நிலையில், வழக்கின் இரண்டாம் கட்ட தீர்ப்பு ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியானது. இதில், சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடாக சுமார் ரூ.5,404 கோடியை மெட்டா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த தொகையில் சுமார் ரூ.4,000 கோடி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் ஆதரவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மனநலப் பிரச்சினைகள் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விவாதம் உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களது தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்கிறார்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

    இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் இருந்து பதின்ம வயதினரை பாதுகாப்பதற்காக தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் முழு நம்பிக்கை இருப்பதாகவும் மெட்டா கூறியுள்ளது.

    குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராக இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
     

    இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்! மெட்டா குழுவை நேரில் அழைத்த மத்திய அரசு!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share