• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நிலம் யாருக்கு சொந்தம்..? அரசுக்கு எதிராக திரண்ட பல்கலை. மாணவர்கள்.. தடியடி நடத்தி கலைத்த போலீஸ்..!

    தெலங்கானாவில் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள 400 ஏக்கர் நிலம் பல்கலைக்கு சொந்தமானது எனக்கூறி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    Author By Pandian Thu, 03 Apr 2025 11:37:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-lathi-charge-hyderabad-university-students

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள 400 ஏக்கர் நிலத்தை அரசு சமன்படுத்தி அதனை ஏலம் விட்டு சர்வதேச நிறுவனங்களை கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலம் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானது என மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    மேலும் அந்த 400 ஏக்கர் நிலத்தில் மயில், மான், நரி உள்ளிட்ட பல்லுயிரினங்கள் வாழும் பகுதியாக இருப்பதாகவும், அதனை அழிப்பதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்றும் 400 ஏக்கர் நிலத்தில் 734 தாவர இனங்கள், 220 பறவை இனங்கள், நட்சத்திர ஆமைகள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் மற்றும் முயல்கள் ஆகியவை அவற்றின் வாழ்விடத்தை இழக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். 

    Hyderabad Central University Students Protest

    இதற்காக ஐதாராபாத் மத்திய பல்கலைக்கழக நிலங்களை ஏலம் விடுவதற்கு எதிராக மாணவர் போராட்டங்கள் தொடர்கின்றன. வகுப்புகளைப் புறக்கணித்துள்ள மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் அம்பேத்கர் ஆடிட்டோரியத்திலிருந்து கிழக்கு வளாகம் வரை பேரணி நடத்தினர். ஒருபுறம் மாணவர்களின் மிகப்பெரிய பேரணி நடந்தாலும், மறுபுறம் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவியது. இந்நிலையில் திடீர் என மாணவர்களை போலீசார் லத்தி சார்ஜ் செய்து கலைத்தனர். 

    இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!

    Hyderabad Central University Students Protest

    இருப்பினும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் அரசு நில விற்பனையை திரும்பப் பெற வேண்டும். இது குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும். 400 ஏக்கர் நிலத்தை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிகின்றனர். ஆனால் மறுபுறம், அரசு அந்த நிலங்களில் ஜேசிபிகள் உதவியுடன் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். பல்கலைக்கழகத்திற்குள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 

    Hyderabad Central University Students Protest

    இதற்கிடையில் முன்னாள் அமைச்சரும் பிஆர்எஸ் எம்எல்ஏவுமான ஹரிஷ் ராவ், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிரான லத்தி சார்ஜ் வன்மையாகக் கண்டிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் நடந்த அவசர நிலையை நினைவூட்டுவதாக ரேவந்த் ரெட்டி அரசு செயல்படுவதாக விமர்சித்தார்.  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களின் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து  முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். 

    Hyderabad Central University Students Protest

    இதற்கிடையே அந்த நிலங்கள் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானவை அல்ல. அரசாங்கத்திற்கு சொந்தமானது என துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா கூறினார். எல்லோரும் 400 ஏக்கர் நிலம் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சந்திரபாபு நாயுடு அரசு அதைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐ எம்ஜியிடம் ஒப்படைத்தது. அந்த 400 ஏக்கருக்குப் பதிலாக அதே பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கோபன்பள்ளியில் 397 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது. 

    Hyderabad Central University Students Protest

    இதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் இடமாற்ற நடைமுறையில் கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு சர்வதேச மென்பொருள் நிறுவனத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நிலங்களில் மேம்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 400 ஏக்கர் பல்கலைக்கழக நிலங்களை அரசு அபகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி- யோகிக்கு கொலை மிரட்டல்.. கம்ரான் கானுக்கு நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!

    மேலும் படிங்க
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    கூட்டணிக்கு ஒரே சாய்ஸ் இந்தக் கட்சிதான்... ராமதாஸுடன் முடிவெடுத்த அன்புமணி..!

    கூட்டணிக்கு ஒரே சாய்ஸ் இந்தக் கட்சிதான்... ராமதாஸுடன் முடிவெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா
    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    சினிமா

    செய்திகள்

     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா
    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    இந்தியா
    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share