• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவை போல திருமா நடத்தும் தனியார் பள்ளி… அண்ணே நீங்களுமா..? அண்ணாமலை அதிர்ச்சி..!

    அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?
    Author By Thiraviaraj Thu, 20 Feb 2025 10:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    private-school-run-by-thirumavalavan-says-annamalai


    திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மத்திய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி எதிர்ப்பு என பொதுவெளியில் பலமாக முழங்கி வருகிறார். இந்நிலையில் திருமாவளவனின் இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்த உண்மை நிலையை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

    Annamalai

    இந்தி எதிர்ப்புன் குறித்து ஓரிரு நாட்களுக்கு முன்பு பேசிய திருமாவளவன், ''பாஜகவினர் சமஸ்கிருதத்தை ஏன் உயர்த்தி பிடிக்கிறார்கள் என்றால் அமித் ஷாவின் தாய்மொழி சமஸ்கிருதம் இல்லை. மோடியின் தாய்மொழி சமஸ்கிருதம் இல்லை. மோடியும், அமித்ஷாவும் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட பார்ப்பனர்களுக்காக எடுபிடிகள். வேலையாட்கள். அதற்காக செய்கிறார்கள். அவர்களுக்காக அந்த அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்காகத்தான் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரத்தை வென்றெடுக்க துடிக்கிறார்கள். அவர்கள் என்றால் யார்? அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது அகில இந்திய பிராமணர் சங்கம். அது பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கம்.

    Annamalai

    இன்றைக்கு அது இந்துக்களின் சங்கமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. அந்த அஜெண்டா அடிப்படையில்தான் தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அஜெண்டாவில் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்த தலைமுறைகளில் இருந்து தமிழில் பேசியக்கூடியவர்களிடம் இந்தியை கட்டாயப்படுத்தி கற்பிப்பதன் மூலம் ஒரு 25 ஆண்டுகளுக்கு பின்னால் 50 ஆண்டுகளுக்கு பின்னால் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைவர்களுமே இந்தியை பேசவும், கற்கவும் எழுதவும் வளர்ந்து விடுவார்கள். இந்த மக்களை ஏய்ப்பது அவர்களுக்கு மிகவும் எளிது. ஏமாற்றுவதற்கு, வீழ்த்துவதற்கு, அடிமைப்படுத்துவதற்கு, ஆளுமை செய்வதற்கு, ஆதிக்கம் செய்வதற்கு மிக எளிது.

     Annamalai

    1965-ல் இருந்து எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் நாம் எல்லோரும் இப்போது இந்தி பேசக் கூடியவர்களாக மாறியிருப்போம். நாம் எல்லோரும் இந்தி பேசக் கூடியவர்களாக ஆகியிருந்தால் மோடியின் அரசியல் இங்கே எடுபட்டிருக்கும். தமிழ்நாட்டிலும் அவர்கள் எளிதாக காலூன்றி இருப்பார்கள். தமிழ்நாட்டில் இன்றைக்கும் மோடி வித்தை எடுபடாமல் இருப்பதற்கு காரணம் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். அந்த போராட்டத்திலே உயிர் துறந்த மொழி போராளிகளின் தியாகம்தான் காரணம். 

    மோடி ப்ராம்டரை பார்த்து படிக்கிறார். அதில் இந்தியில் எழுதப்பட்ட பாரதியார் கவிதைகள், திருக்குறளை படிக்கிறார் மோடி. அவர் தமிழில் வணக்கம் சொன்னால் இங்கே இருக்கிற தமிழர்கள் அவருக்கு ஓட்டுப்போட்டு விடுவார்களாம்'' என இந்தியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து வருகிறார் திருமாவளவன்.

     Annamalai

    இந்நிலையில், திருமாவளவன் சென்னை வேளச்சேரி பகுதியில் ப்ளூ ஸ்டால் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருவதாக ஆதாரத்துடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ''திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

    Annamalai

    சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரும் விஜய் வித்யாஸ்ரம் பள்ளியை நடத்தி வருவதாகவும் அங்கு ஹிந்தி மொழி  பயிற்றுவித்துருவதாகவும் ஆதரங்களுடன் பதிவிட்டு இருந்தார் அண்ணாமலை. 

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share