• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திறக்கப்பட்டது திரெளபதி அம்மன் கோயில்.. 300 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்..!

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்களை கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்தனர்
    Author By Amaravathi Thu, 17 Apr 2025 08:46:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    scheduled-caste-people-worship-after-300-years-opening-

    விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக கோயில் பூட்டப்பட்டது. கோயிலை திறக்க வேண்டுமென இரு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    draupathi temple

    இந்நிலையில் இடைக்கால உத்தரவாக கோயிலில் ஒரு கால பூஜை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டு ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் திறக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் பட்டியல் சமூக மக்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: வேலூர் கிராமத்தில் வெடிக்கும் வக்பு சொத்து சர்ச்சை.. கொதிக்கும் மக்கள்.. விசாரிக்கும் அரசு.. பாஜகவின் வார்னிங்!

    அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 19 மற்றும் 21ஆம் தேதிகளில் விழுப்புரம் கோட்டாசியர் தலைமையில் இரு தரப்பினரும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோயிலை சுத்தம் செய்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பின்னர் பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வது தொடர்பாக தேதி அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

    draupathi temple

    அதன் அடிப்படையில் இன்று திரௌபதி அம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு உள்ளே எட்டு கேமராக்கள், வெளியே இரு கேமராக்கள் என மொத்தம் பத்து கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 5.40  மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு 6 மணிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 6 15 மணி முதல் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபடலாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பட்டியல் இன மக்கள் 7  மணி அளவில் 60க்கும் மேற்பட்டோர் கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    draupathi temple

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது. வன்னியர் தரப்பில் ஒரு சில பெண்கள் மற்றும் சிறுவர்கள் வழிபட்டனர். எங்களுக்கு நாளை தான் வெள்ளிக்கிழமை உகந்த நாள் நாளை வழிபடுவோம் என்று வன்னிய மக்கள் தெரிவித்துள்ளனர். 

     பட்டியல் இன மக்கள் வழிபாட்டிற்கு வந்தபோது வன்னிய மக்களைச் சேர்ந்த சில பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். போலீசார் எஸ்பி சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் தொடர்ந்து பாதுகாத்து அளித்தனர்.

    draupathi temple

    கோவில் காலை 7.45 மணிக்கு மூடப்பட்டது. இனி தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு காலை.7.30 மணிக்கு மூடப்படும் என தெரிவித்துள்ளனர். தினமும் இருதரப்பும் வழிபடலாம் என  போலிசார் தெரிவித்தனர். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படும் திரெளபதி அம்மன் கோயிலில், இன்று காலை முதல் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    இதையும் படிங்க: இஸ்லாமியர்களை தூண்டி ரத்த ஆறு ஓடும் மேற்கு வங்கம்... பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டாரா மம்தா..?

    மேலும் படிங்க
    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்
    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    தமிழ்நாடு
    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    அரசியல்
    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    உலகம்
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    இந்தியா
    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    உலகம்

    செய்திகள்

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!

    குற்றம்
    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    பாஜகவை வாண்டடாக வம்பிழுத்த திமுக... பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செய்த வேண்டாத வேலை...!

    தமிழ்நாடு
    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!

    அரசியல்
    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    மூண்டது கம்போடியா Vs தாய்லாந்து போர் - உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள் - காரணம் என்ன?

    உலகம்
    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம்.. டெல்லியில் 30ம் தேதி கூடுகிறது..!!

    இந்தியா
    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share