• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநர் உரையை படிப்பாரா ஆர்.என்.ரவி? இல்லை வெளிநடப்பு செய்வாரா? ஜன.6-ல் சட்டப்பேரவையில் நடக்கப் போவது என்ன?...

    அரசியல் கட்சிகளைத் தாண்டி ஆளுநரும் , அரசும் மோதிக்கொள்ளும் போக்கு ஒருசில மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அது உச்சத்தில் நிற்கிறது என்பதே உண்மை. 
    Author By Rahamath Fri, 03 Jan 2025 20:18:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    What is going to happen in the Assembly on Jan. 6

    2025-ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 6-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கி விட்டது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரின் போது நிகழ்ந்த சம்பவங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.. 

    பொதுவாக ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பது ஆளுநர் உரையுடன் தான் தொடங்கும். அந்த உரையை ஆளுங்கட்சி தயாரித்துக் கொடுக்கும். அது அப்படியே வாசிக்கப்படுவது தான் இத்தனை ஆண்டுகால பழக்கம். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு அரசு தயாரிக்கும் உரையை அப்படியே படிப்பதில்லை. அதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதனை வாசிக்காமல் விடுவதும், தவிர்ப்பதும் தான் அவரது பாணியாக இருக்கிறது. 

    இதையும் படிங்க: திமுக பார்முலாவை கையில் எடுக்கும் தவெக... தயாராகும் மா.செ. பட்டியல்...!

    இதுதான் 2023-ல் நடந்தது. அரசு தயாரித்து கொடுத்து உரையில் திராவிட மாடல் ஆட்சி என்ற பதத்தை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து விட்டார். குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமலும் தவிர்த்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்து ஆளுநர் விலகியதைக் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரம் அவசரமாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

    Assemblyஇதனைத்தொடர்ந்து தயாரிக்கப்பட்ட உரையில் இருந்து ஆளுநர் மேற்கொண்ட விலகலை திருத்த தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் கொண்டு வந்தார். இதேபோன்று அதே 2023-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது 2-வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் ஒன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். 

    கடந்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போதும் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாக ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. தனக்கு உடன்படாத கருத்துகள், சொற்கள் இருப்பதாக கூறி வாழ்க பாரதம் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே அவையை விட்டு ஆளுநர் வெளியேறினார் என அப்போது சர்ச்சை எழுந்தது.

    இந்த சூழ்நிலையில் நடப்பாண்டிற்கான ஆளுநர் உரையை தமிழக அரசு தயாரித்துள்ளது. அந்த உரையின் நகலை சபாநாயகர் அப்பாவு இன்று(3/1/25) கிண்டி ராஜ்பவனுக்கு கொண்டு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி உள்ளார். அப்போது, தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சரியாக இருக்கிறது என்ற வாசகங்கள் இருந்தால் தயவுசெய்து நீங்களே நீக்கிவிடுங்கள் அவ்வாறு இருந்தால் வாசிக்க மாட்டேன் என ஆளுநர் கூறியுள்ளாராம். அதேபோன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் விசாரித்து அறிந்தவற்றை உரையில் சேர்க்க வேண்டும் என கண்டிப்புடன் கூறினாராம். ஆனால் அவ்வாறு நடைபெற திமுக அரசு அனுமதிக்காது. 

    அப்படியெனில் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? அல்லது வெளிநடப்பு செய்வாரா? அல்லது 2 நிமிடங்களில் முடித்துக் கொள்வாரா? அவர் மீது மீண்டும் ஒரு தீர்மானம் அரசால் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளைத் தாண்டி ஆளுநரும் , அரசும் மோதிக்கொள்ளும் போக்கு ஒருசில மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அது உச்சத்தில் நிற்கிறது என்பதே உண்மை. 

    இதையும் படிங்க: மகன் தலைவர், பேரன் இளைஞரணித் தலைவர்..இது குடும்ப கட்சி இல்லையா மருத்துவர் ராமதாஸ் அவர்களே...!

    மேலும் படிங்க

    'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

    அரசியல்
    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    சினிமா
    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    இந்தியா
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

    'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

    அரசியல்
    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

    சினிமா
    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    'ஒரு இசை சகாப்தம் முடிந்தது'... எஸ். ஜானகி மறைவுக்கு சினிமா முதல் அரசியல் தலைவர்கள் இரங்கல்கள்!

    இந்தியா
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share