• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ரயில் கடத்தல்: பாகிஸ்தானின் பச்சைப்பொய்... பெரும் கொடூரத்துக்கு தயாரான பி.எல்.ஏ..!

    பாகிஸ்தான் இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தனது தோல்வியை மறைக்க பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறது என பலூச் விடுதலைப் படை கூறுகிறது.
    Author By Thiraviaraj Thu, 13 Mar 2025 16:36:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Train Hijacking BLA Denies Pakistan Army Claims

    பலுசிஸ்தானில் ரயில் கடத்தலுக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவத்திற்கும், பலூச் விடுதலை படையினருக்கும் இடையிலான போர் மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது. பாகிஸ்தான் இராணுவம் வெளியிடும் தகவல்கள் பொய்யானவை என்று கூறிய பலூச் விடுதலை படை, சண்டை இன்னும் நடந்து வருவதாகவும், பல பணயக்கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது. பாகிஸ்தான் நடவடிக்கையை முடித்திருந்தால், சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என பலூச் விடுதலை படை, பாகிஸ்தானுக்கு சவால் விடுத்துள்ளது.

    BLA

    கடத்தப்பட்ட ரயிலில் பயணித்தவர்களை ராணுவம் மீட்டுவிட்டதாகவும், நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் கூறுவது பொய் என பலூச் விடுதலை படை தெரிவித்துள்ளது. ''யதார்த்தம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, பல முனைகளில் சண்டை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தனது தோல்வியை மறைக்க பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறது என பலூச் விடுதலைப் படை கூறுகிறது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் ஹைஜாக்... அதிரவைத்த பலூச் கிளர்ச்சிப் படை...!

    BLA

    பல பணயக்கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாககவும், 17க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இங்கு இல்லை. அவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும் பலூச் விடுதலைப்படை தெரிவித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் இராணுவம் தனது அனைத்து ராணுவ வீரர்களையும். பொதுமக்களையும் மீட்டதாகக் கூறியிருந்தது. ஆனால் பலூச் விடுதலைப்படையில் இந்தத் தகவல் பாகிஸ்தானின் தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

    பாகிஸ்தான் ராணுவம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், தனது தோல்வியை மறைக்க பலுசிஸ்தானில் உள்ள அப்பாவி உள்ளூர் குடிமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறியது. பிணைக் கைதிகளை மீட்க இராணுவம் தவறிவிட்டதாகவும், இப்போது அதன் தோல்வியை மறைக்க பலூச் மக்களைத் தாக்குவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. முன்னதாக, பலுசிஸ்தானில் சாதாரண குடிமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக பல அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

    BLA

    பாகிஸ்தானுக்கு போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கினோம். ஆனால், பாகிஸ்தான் இராணுவம் அந்த வாய்ப்பை நிராகரித்து மோதலைத் தொடர முடிவு செய்தது. தனது வீரர்கள் கொல்லப்பட்டால், முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் ராணுவத்தையே சாரும். பாகிஸ்தான் ராணுவம் தங்களது வீரர்களையே கொல்ல தங்களிடம் விட்டுவிட்டதாகவும் பாகிஸ்தானுக்கு பலூச் விடுதலைப்படை எச்சரித்துள்ளது.

    பாகிஸ்தான் உண்மையிலேயே போரில் வெற்றி பெற்றிருந்தால், சுதந்திரமான சர்வதேச பத்திரிகையாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என பலூச் விடுதலைப்படை பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளது. இதன் மூலம் யார் உண்மையில் தோல்வியடைந்தார்கள், யார் வெற்றி பெற்றார்கள் என்பதை முழு உலகமும் பார்க்க முடியும். உண்மையை மறைக்க பாகிஸ்தான் அரசு ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் கள யதார்த்தத்தை பார்வையிட பாகிஸ்தால் தடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

    BLA

    இந்தப் போர் இப்போது எங்களது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், பாகிஸ்தான் ஒவ்வொரு முனையிலும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. அந்த அமைப்பு முழு பலத்துடன் போராடுவதாகவும், இந்தப் போராட்டத்தை அவர்களின் சொந்த விருப்பப்படி முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் கூறியது. பலூச் விடுதலைப்படையினரிடம், பாகிஸ்தான் இராணுவம் இந்தப் போரில் தோற்றது மட்டுமல்லாமல், அதன் தோல்வியை மறைக்க தொடர்ந்து பொய்யான கூற்றுக்களையும் கூறி வருகிறது.

    இதையும் படிங்க: பலுசிஸ்தானின் பஷீர்... பாகிஸ்தான்- சீனாவுக்கும் ஒரே நேரத்தில் கற்பித்த பி.எல்.ஏ தளபதி..!

    மேலும் படிங்க
    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    இந்தியா
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்

    செய்திகள்

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    இந்தியா
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share