• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையிலும் கைவரிசை காட்டிய நிகிதா! அடுத்தடுத்த புகார்களால் மீண்டும் அப்ஸ்காண்ட்..!

    செக்கானூரணியை சேர்ந்து ஒருவருக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக வந்த புகாரிலும் நிகிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Author By Pandian Wed, 09 Jul 2025 17:03:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    another-complaint-filed-against-professor-nikitha-ambal

    நகை திருட்டு தொடர்பாக கோயில் ஊழியர் அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி விசாரித்தபோது, அவர் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அஜித்குமார் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது ஏற்பட்ட  கோபத்தை போலவே, புகார் கொடுத்த நிகிதா மீதும் மக்களின் கோபம் திரும்பியுள்ளது.

    திண்டுக்கல்லில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் நிகிதா பேராசிரியையாக வேலை பார்க்கிறார். தாவரவியல்துறை தலைவரும் அவர்தான். இவரது தந்தை ஜெயபெருமாள் துணை கலெக்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிகிதா தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நகை திருட்டுபோன விஷயத்தை சொன்னதால்தான் விசாரணையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தி  அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி உள்ளனர் என தகவல்கள் வெளியான நிலையில் நிகிதாவை பற்றிய பல விஷயங்களும் வெளிவரத் துவங்கியுள்ளன. 

    இதையும் படிங்க: அரசு வேலை 80 கி.மீ தூரத்தில்.. எனக்கு இதில் திருப்தி இல்லை.. அஜித்குமார் சகோதரர் வேதனை..!

    நிகிதா மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. 2010ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, துணை முதல்வரின் உதவியாளரை தங்களுக்கு தெரியும் என கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருமங்கலத்தைச் சேர்ந்த சிலரிடம் ரூ.16 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருமங்கலம் போலீசார், நிகிதா அவர் தாய், தந்தை மீது வழக்கு பதிந்து விசாரித்துள்ளனர்.

    இதேபோல செக்கானூரணியை சேர்ந்து ஒருவருக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக வந்த புகாரிலும் நிகிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகிதாவைப் பற்றி தனக்கு 20 ஆண்டுக்கு முன்பே தெரியும் என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் கூறினார். தன்னை திருமணம் செய்து ஒரு நாள் குடித்தனம் நடத்தி விட்டு  பணத்தை பறித்துச் சென்ற மோசடி பேர்வழிதான் நிகிதா என திருமாறன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  

    அஜித்குமார்

    இந்நிலையில் நிகிதா மீதுஇன்னொரு புகார் வந்துள்ளது. மதுரை சுற்று வட்டாரத்தில் மட்டுமின்றி சென்னையிலும் நிகிதா கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. 2011-ல் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக எழும்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார். துணை முதல்வர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரி எங்களுக்கு வேண்டப்பட்டவர். அதனால் உங்களுக்கு அரசு வேலை கன்பார்ம் என கூறி, 48 லட்ச ரூபாயை, நிகிதா, அவரது தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு ஆகியோர் வாங்கினர். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. இழுத்தடித்தனர். 

    அவர் வசிக்கும் திருமங்கலத்துக்கு சென்று விசாரித்தபோதுதான் என்னைப்போலவே இன்னும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என அறிந்து அதிர்ச்சியடைந்தேன். போலீசிடம் போகாதீர்கள் பணத்தை திரும்ப தந்து விடுகிறோம் என்றனர். சொத்தை விற்று தருகிறோம் என நிகிதா கெஞ்சினார். பல ஆண்டாகியும் பணத்தை திரும்ப தராத நிலையில், அஜித்குமார் வழக்கு விவகாரத்தை அறிந்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தேன். என் பணத்தை மீட்டு தர வேண்டும். நிகிதா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செந்தில்குமார் மனுவில் கூறியுள்ளார். 

    இந்த பரபரப்பான சூழலில் நிகிதா கல்லூரிக்கு வரவில்லை. தலைமறைவாகி விட்டார் என செய்திகள் பரவின. ஆனால்,  தான் தலைமறைவாகவில்லை என நிகிதா வீடியோ வெளியிட்டார். அஜித்குமார் லாக்கப் மரணம் நடந்தது ஜுன் 27 ம்தேதி.அதற்கு முன்பே, உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை கவனிப்பதற்காக,  நிகிதா மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். ஜூன் 17 முதல் கடந்த 5ம் தேதி வரை அவர் விடுப்பில் இருந்தார். லீவு முடிந்து கடந்த 7 ம்தேதி திங்களன்று மீண்டும்  கல்லூரிக்கு சென்றார். மாணவிகளுக்கு வகுப்பு எடுத்தார்.

    கல்லூரி முடிந்தவுடன்  மாலையில் கல்லூரி பிரதான பாதை வழியாக செல்லாமல் சிவப்பு நிற காரில் கல்லூரியின் பின்புறம்  உள்ள ஒத்தையடி பாதை வழியாக வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இன்று மீண்டும் கல்லூரிக்கு வராமல் லீவு எடுத்தார், நிகிதா. இன்று முதல் இன்னும் 19 நாட்களுக்கு மருத்துவ விடுப்பில் அவர் சென்றுள்ளதாக, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    இம்மாத இறுதியில்தான் பணிக்கு திரும்புவார் எனவும் கல்லூரி வட்டாரங்கள் கூறின. ஆனால், மதுரை திருமங்கலத்தில் அவர் வீடு பூட்டியே கிடக்கிறது.  எங்கே போனார் என தெரியவில்லை என அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இதையும் படிங்க: அஜித்குமார் லாக்அப் டெத் வழக்கு.. தலைமறைவான நிகிதா கல்லூரிக்கு ரிட்டர்ன்..!

    மேலும் படிங்க
    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    இந்தியா
    சூர்யாவை நீங்கள் விமர்சிக்கல வாழ்க்கையை அழிக்கிறீங்க..! இயக்குநர் அனல் அரசு காட்டமான பேச்சு வைரல்..!

    சூர்யாவை நீங்கள் விமர்சிக்கல வாழ்க்கையை அழிக்கிறீங்க..! இயக்குநர் அனல் அரசு காட்டமான பேச்சு வைரல்..!

    சினிமா
    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    தமிழ்நாடு
    "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..! 

    "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..! 

    சினிமா
    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    இந்தியா
    நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

    நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    இந்தியா
    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    தமிழ்நாடு
    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    இந்தியா
    கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்..  ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

    கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்.. ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

    உலகம்
    அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி

    அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி

    தமிழ்நாடு
    பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

    பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share