• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கள்ளழகரை குளிர்விக்கும் தோல் பை... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா... யாருமே அறியாத பின்னணி...!

    க்தி மற்றும் பண்பாட்டுடன் இணைந்ததாக இருப்பதால், லாப நோக்கில் அல்லாது கடமையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 20:30:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai chithirai festival Special

    மே ஒன்றாம் தேதி சித்திரையின் நாயகனாக அழைக்கப்படக்கூடிய அழகர் பெருமாள் ஆழ்வார்புரம் பகுதியில் லட்சோப லட்சம் மக்கள் மத்தியில் எழுந்தருள உள்ள நிலையிலே அந்த அழகரோடு வரக்கூடிய பக்தர்களை குளிர்விக்கும்  வண்ணமாக அந்த ஆட்டுத் தோலில் தயார் செய்யக்கூடிய அந்த தோல் பை விற்பனையானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கக்கூடிய தேரடி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த தோல் பையை விற்பனை செய்யக்கூடியவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? என்ன மாதிரியான பையை தயார் செய்கிறார்கள் என பார்க்கலாம். 
     

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, சின்ன காரியாபட்டி மற்றும் காமராஜர் காலனி பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் தலைமுறைகளாக மேற்கொண்டு வரும் ஒரு தனித்துவமான பாரம்பரிய தொழில் இன்றும் தொடர்கிறது. இந்த தொழிலை அவர்கள் தாத்தா, பாட்டன் காலத்திலிருந்து தொடர்ந்து செய்து வருவதாக கூறுகின்றனர்.

    இந்த தொழில், பக்தி மற்றும் பண்பாட்டுடன் இணைந்ததாக இருப்பதால், லாப நோக்கில் அல்லாது கடமையாகவே அவர்கள் பார்க்கின்றனர். “பகவானுக்கு சேவை செய்வதற்காகத்தான் இந்த வேலையை செய்கிறோம். எங்களுக்கு கிடைக்கும் சந்தோஷமே மிகப்பெரிய பலன்” என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    மூன்று மாத கடின உழைப்பு:

    ஆட்டு தோலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பானைகள் மூன்று மாத காலம் எடுத்தே தயாராகின்றன. முதலில் தோலில் உள்ள முடி நீக்க சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் பல கட்டங்களில் அலசப்பட்டு, ஆவரம் மற்றும் கருவப்பட்டை போன்ற இயற்கை பொருட்களில் ஊறவைத்து மென்மையாக்கப்படுகிறது. இந்த செயல்முறைகள் அனைத்தும் பாரம்பரிய முறையில் கையால் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த பணியில் ஈடுபடும் போது கைகளும் கால்களும் பாதிக்கப்படும் அளவுக்கு கடின உழைப்பு தேவைப்படுவதாகவும், பலர் விரதம் இருந்து இந்த வேலையை செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

    விலை:

    இந்த ஆட்டு தோல் பானைகள் ₹300 முதல் ₹1000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய அளவிலான பானைகள் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டவை. இந்த பானைகளில் நிரப்பப்படும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதும், ஒழுகாத தன்மை கொண்டது என்பதும் இதன் சிறப்பாக கூறப்படுகிறது.

    பக்தர்களின் நம்பிக்கை:

    இந்த பானைகளை வாங்கி பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வதாக நம்பிக்கை உள்ளது. குழந்தை பெற வேண்டும், நோய் நீங்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் போன்ற பல வேண்டுதல்களுடன் மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.

    தொழிலின் தனிச்சிறப்பு:

    இந்த தொழில் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. “இது எங்கள் பாரம்பரிய உரிமை; வேறு ஊரினர் இதை செய்யவில்லை” என அவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

    மாற்றங்களுக்கு இடையிலும் பாரம்பரியம் தொடர்கிறது: 

    இன்றைய காலத்தில் மெஷின்கள் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் இருந்தாலும், கையால் தயாரிக்கப்படும் பாரம்பரிய தோலின் தரம் மற்றும் நீடித்த தன்மை வேறுபட்டதாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    பொருளாதார சவால்கள் இருந்தாலும், பக்தி மற்றும் பாரம்பரியத்தை காக்கும் நோக்கில் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வரும் காரியாபட்டி மக்கள், தங்கள் கைவினைப் பண்பாட்டை தலைமுறைகளுக்கு பாதுகாத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!

    மேலும் படிங்க
    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி

    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

    கிரிக்கெட்
    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    தமிழ்நாடு
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!

    பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!

    இந்தியா

    செய்திகள்

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    இந்தியா
    மதுரையே மணக்க, மணக்க... வடை, பாயாசத்துடன் 1.5 லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து...!

    மதுரையே மணக்க, மணக்க... வடை, பாயாசத்துடன் 1.5 லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து...!

    தமிழ்நாடு
    சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!

    சூதானமா இருங்க மக்களே... வாட்டி வதைக்கும் வெப்பம்... தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share