பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி! தமிழ்நாடு சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் இறங்கி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று (பிப்ரவரி 18, 2026) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு