விஜய் கட்சியிலும் சாதி பஞ்சாயத்து... தவெக மாவட்டப் பொறுப்பாளர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு..! தமிழ்நாடு ஏரலில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் ஒருவரை ஜாதி குறித்து தரக்குறைவாக பேசியதாக தவெக மாவட்டப் பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு