சேலை வாங்கி தராத கணவன்! மிளகாய் பொடி தூவி, கழுத்தை நெறித்து கொன்ற மனைவி! குற்றம் வீட்டு சமையலறைக்கு ஓடிய ரேணுகா அங்கிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்ணில் வீசினார். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் ரேணுகா புடவையை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கினார்.
மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!! தமிழ்நாடு
IRCTC வலைதளத்தில் இருந்து 3 கோடி போலி அக்கவுண்ட்கள் நீக்கம்..!! மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!! இந்தியா
ஈரான் போரால் LPG தட்டுப்பாடு..!! முதல்ல இத செய்ங்க.. இல்லனா கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும்..!! மத்திய அரசு வார்னிங்..!! இந்தியா
30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..! சினிமா