துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்! உலகம் துபாயில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலில், நடிகர் அஜித்குமார் குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு