ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி.. சுத்தம் செய்யும் பணியின் போது இருவர் பலி! தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியின் போது இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.