செயலற்ற கணக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள்.. மத்திய அரசு ஏற்பாடு..! தனிநபர் நிதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய உத்தரவின்படி, செயலற்ற கணக்குகளிலிருந்து உரிமை கோரப்படாத நிதியை சரியான உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர இந்திய அரசு மாவட்ட வாரியான முகாம்களைத் தொடங்குகிறது.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு