திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்! அரசியல் சென்னையில் நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் விற்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் ...