ஏரியா பிரிப்பதில் தகராறு.. பணம் வசூலில் போட்டா போட்டி.. நடுரோட்டில் தாக்கிக்கொண்ட திருநங்கைகள்..! இந்தியா ஆந்திராவில் இருவேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள், தங்களுக்குள் பணம் வசூலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கல், மிளகாய் பொடி போன்றவற்றை எரிந்து தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்! அரசியல்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும்.. தமிழக அரசு ஒரு சர்வே எடுக்கணும்.. ராமதாஸ் புது டிமாண்ட்! அரசியல்