நிஜத்தில் நடக்கும் ஜெய்பீம் சம்பவம்.. விசாரணைக்காக அழைத்து சென்றவர் எங்கே? கணவரை கண்ணில் காட்டக்கூறி பெண் கண்ணீர்..! தமிழ்நாடு அரூர் அருகே நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்று இதுவரை இருவரையும் பார்க்க விடவில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு